• July 27, 2024

Tags :Muyarchi

“முயற்சி செய்து பார் தோழா..!” – உன் முயற்சியை திருவினையாக்கு..

வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார் தோழா.. கட்டாயம் உன் முயற்சி ஒரு காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிக்கும்.   நீங்கள் ஒன்றுக்காக முயற்சி செய்யும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் முயற்சியை கைவிடக்கூடாது. இதைத்தான் திருவள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று தனது குறளில் மிக அழகான முறையில் தெரிவித்திருக்கிறார்.   இதன் மூலம் உங்கள் முயற்சி, விடாமுயற்சியாக இருந்தால் எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும், நீங்கள் எளிதாக […]Read More