• October 24, 2024

Tags :Nagalogam

“இதிகாசங்களில் கூறப்பட்ட நாகலோகம்” – மீதி கதவுகள் மூடினால் கலியுகம் முடியுமா? மிரட்டும்

இந்து சமயத்தை பொறுத்தவரை நான்கு விதமான உலகங்கள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த நாகலோகம். இந்த நாகலோகத்தை பாதாள லோகம் என்றும் கூறுவார்கள்.   நாகலோகத்தின் தலைவனாக நாகராஜன் இருப்பதாகவும், அவரின் மனைவி நாகராணி எனவும் கூறப்படுகிறது. இந்த நாகலோகத்தில் நாக இனத்தவரும், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒரு சேர இருப்பார்கள். நாம் வாழக்கூடிய பூலோகத்தைப் பற்றி தான் நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரியுமே தவிர நமக்கு மேலே இருக்கக்கூடிய மேலோகத்தைப் பற்றியும், […]Read More