• April 7, 2024

Tags :இயற்கை

மரங்கள் நம் வரங்கள்

பல நூறு மரங்களைஅழித்து வீழ்த்தி விட்டுஇளைப்பாற இன்னொருமரத்தடி தேடிச் சென்றுநிம்மதி பெரு மூச்சி விடுகிறாய் மனிதா மனம் மரத்துப்போனமடமனிதா வேரறுக்கும் உனக்கு வேரில்லாததால் மரத்தின்வேதனை தெரிவதில்லை மதங்களை பிடித்த உனக்குமரங்களை வெட்டும்மதம்பிடித்து கொண்டதோ மரங்களை வெட்டி கீழ் வீழ்த்தும்அறைகுறை மனிதாவெட்டவெளியில் வேல் வெயில் உன்னை சுட்டுக்குடைந்து உயிர்வருத்தி வதம் செய்யும் உள்ளுணர்வகளுக்குள் கடைசி ஓலம் உன் சந்ததியின் காதில்நுழைந்து ஊடுருவிஉயிரணுவரை சென்றுஉருத்தி கிரங்கடிக்கும் மடமனிதா ஒருபோதும்மறந்துவிடாதே மரங்கள்மனிதனை விட மிகவும் மகத்துவம் வாய்ந்தது நாம் ஆரோக்கிய வாழ்வைவளமாய் […]Read More