• April 16, 2024

Tags :kadhal

என் ஆருயிர் காதலே

என் கவிதையின் கவியே,காதல் அழகே!கதிரவன் கண் விழிக்கும் முன்உன் கண் முன்னால் – உன்னைக் காண,விழி மூடா விண்மீன்களாய் – வந்தேனடி! என் வருகை உணராமல் உறங்கிய காலங்கள் பல,உன்னை எழுப்ப முடியாமல் தவித்த நேரங்கள்,நாட்களை விழுங்கியது.அறிவில் மூத்தவள் நீ,அதனால் ஏனோ!அழகைக் கொண்டு, அழுகையை தருகிறாய்.சந்தோக்ஷங்கள் சில தந்து,சங்கடங்கள் பல தருவாய்! சொல் ஒன்று சொல்லி, செயல் ஒன்று செய்கையில்,என்னை உயிரோடு உருக்கினாய்!அடி மேல் அடி விழுந்தும்,அறிவில்லாமால் உன் அருகில்ஆசையோடு வந்தேனடி! விடைத்தெரியாமல், வெளிச்சம் இல்லாமல்,வாழ்க்கை பயணத்தின் […]Read More

மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,காற்றினில் கரையாமல்…மின்சாரமாய் தாக்கும்,மின்னலில் மிரளாமல்…இருதயமுறைய இடிக்கும்,இடியினில் இடியாமல்…உயிரே…உறவாய்…உன்னைக் கண்டேனடி!மழைத்துளிகளின் நடுவே!! சனோஃபர் எழுத்தாளர்Read More

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More