
கட்டி இழுத்திடும்,
காற்றினில் கரையாமல்…
மின்சாரமாய் தாக்கும்,
மின்னலில் மிரளாமல்…
இருதயமுறைய இடிக்கும்,
இடியினில் இடியாமல்…
உயிரே…
உறவாய்…
உன்னைக் கண்டேனடி!
மழைத்துளிகளின் நடுவே!!

சனோஃபர்
எழுத்தாளர்
கட்டி இழுத்திடும்,
காற்றினில் கரையாமல்…
மின்சாரமாய் தாக்கும்,
மின்னலில் மிரளாமல்…
இருதயமுறைய இடிக்கும்,
இடியினில் இடியாமல்…
உயிரே…
உறவாய்…
உன்னைக் கண்டேனடி!
மழைத்துளிகளின் நடுவே!!