• May 19, 2024

Day: December 8, 2021

பூஜை போட்டு செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் !!!

வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் Sofa-வில் அழகாக படுத்திருக்கும் நாய்க்கு பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி ஆரத்தி காண்பித்து, வாழ்த்து மந்திரங்களை ஓதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அந்த நாயை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாயின் பெயர் கோபி என்றும் வளர்ப்பவரின் பெயர் […]Read More

ஒரு நாள் போட்டிகளுக்கும் கேப்டன் ஆனார் ரோஹித் ஷர்மா !!!

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இனி வரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் ஷர்மா […]Read More

இறந்து போன பிபின் இராவத் அவர்களின் பதவி எப்பேற்பட்டது தெரியுமா ??

இந்தியாவின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் பிபின் இராவத் இன்று குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின் இராவத், அவரது மனைவியுடன் சேர்த்து 13 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிபின் இராவத்-ன் இறப்பு இந்திய ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட MI 17 உலங்கு ஹெலிகாப்டரில், குன்னூரில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெல்லிங்டனில் இருக்கும் ராணுவ பணியாளர் பயிற்சிக் […]Read More

பூனையை கண்டுபிடித்தால் 5000 ரூபாய் சம்மானம் !!!

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அதனை வளர்ப்பவர்கள் அளவுக்கு மீறிய பாசத்தை வைத்திருப்பர். அப்படி வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல பூனையைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக வீட்டில் யாராவது தொலைந்து போனால் பத்திரிக்கைகளிலும் போஸ்டர்களிலும் “காணவில்லை” எனும் அறிவிப்பு கொடுப்பது வழக்கம். அப்படி தான் வளர்த்த பூனையை காணவில்லை என பூனையை வளர்த்தவர் போஸ்டர் அடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரில் […]Read More