Skip to content
December 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • துரோணரின் மகன் அஸ்வத்தாமா உயிரோடு உலா வருகிறாரா? – கண்ணனின் சாபம் பலித்ததா?
  • சுவாரசிய தகவல்கள்

துரோணரின் மகன் அஸ்வத்தாமா உயிரோடு உலா வருகிறாரா? – கண்ணனின் சாபம் பலித்ததா?

Brindha July 21, 2023 1 minute read
Ashwatthama

Ashwatthama

213

மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கௌரவர்கள் பற்றியும், பாண்டவர்கள் பற்றியும் அதிக அளவு செய்திகளை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த மகாபாரதம் மர்மம் கலந்த கதைகளோடு இன்னும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற அற்புதமான புராண காவியமாக விளங்குகிறது.

 

பங்காளிகளுக்கு இடையே நடக்கின்ற சண்டை இன்று மட்டுமல்ல தொன்று தொட்டு நிகழ்ந்து வந்துள்ளது என்பதற்கு மகாபாரதத்தை ஒரு உதாரணமாக கூறலாம். மகாபாரதத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் கௌரவர்களோடும், பாண்டவர்களோடும் தொடர்பு பட்ட கதாபாத்திரங்களாகவே இருக்கும்.

 

அதுமட்டுமல்லாமல் இந்த இதிகாசத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என அவர்கள் சுற்றி கதை நகர்வதால் மற்ற கதாபாத்திரங்கள் பற்றி அதிக அளவு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Ashwatthama
Ashwatthama

அந்த வகையில் மகாபாரத போரை நினைத்திருந்தால் ஒரே நாளில் முடித்திருக்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு மாவீரன் தான் இந்த அஸ்வத்தாமா. அட.. யார் இந்த அஸ்வத்தாமா என்று நீங்கள் யோசிக்கலாம்.

 

இந்த அஸ்வத்தாமா பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வன் ஆவார். துரோணருக்கும் இவரது மனைவி கிருபிக்கும் பிறந்த அஸ்வத்தாமனின் பிறப்பு முதல் அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டு இருக்கும்.

 

இந்த ரத்தின கல் இவரது சத்திக்கு மூலமாக அமைந்திருந்தது. அஸ்வத்தாமாவும் வில்வித்தை மற்றும் இதரப்போர்  கலைகளில் சிறப்பாக பயிற்சி பெற்ற ஒரு அற்புதமான போர் வீரனாகவே திகழ்ந்தான்.

 

மகாபாரதப் போரில் கௌரவர்களின் முகாமில், தந்தை துரோணரோடு இணைந்து அஸ்வத்தாமா போரிட்டு வந்தார். தன் மகனை உயிரென மதித்த துரோணாச்சாரியார், அஸ்வத்தாமா மீது அபரிமிதமான அன்பினை செலுத்தி வந்திருக்கிறார்.

Ashwatthama
Ashwatthama

இந்த நிலையில் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட துரோணர் தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டு இருந்த சமயத்தில் திரிஷ்டட்யூமனால்  கொல்லப்பட்டார்.

 

தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவில் பாண்டவர்களை கொல்ல திட்டமிட்டு, அதற்கு பதிலாக திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றுவிட்டார்.

 

கடைசியாக புதல்வர்களை கொன்றது தெரிய வந்தவுடன் பாண்டவர்களை கொல்ல சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த முடிவு செய்து எடுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் வியாசர் அஸ்வத்தாமாவை தடுத்து நிறுத்தி அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொண்டதற்கு இணங்க அஸ்வத்தாமா எடுத்த ஆயுதத்தை திருப்பி வைப்பது நல்லதல்ல என்பதால் உத்ராவின் கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல ஏவினான்.

 

இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்து விடும் என்ற நினைப்பில் அஸ்வத்தாமா இருந்தபோது, அஸ்வத்தாமனின் கோபத்தை கண்டு கண்ணன் அந்தப் பாவத்தை சுமக்கும் விதமாக அஸ்வத்தாமா உலகம் முடிவுறும் காலம் வரை இந்த பூமியை சுற்றி வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார்.

See also  தமிழகத்தின் பழங்கால தண்டனை முறை: தோலுரித்தல் என்றால் என்ன? இது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?

 

அதுமட்டுமல்லாது அஸ்வத்தாமாவின் நெற்றியில் இருந்த அந்த ரத்தினக் கல்லை கிருஷ்ணர் எடுத்த விட்டபடியால் நெற்றியில் ஏற்பட்ட புண் ஆறாமல் உதிரம் கொட்டிய நிலையில், சாப விமோசனம் கிடைக்காமல் இன்னும் இந்த உலகத்தில் சுற்றித் திரிவதாக பலரும் கூறுகிறார்கள்.

Ashwatthama
Ashwatthama

மேலும் நெற்றியில் ஆறாத புண்  கொண்ட நோயாளி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரிடம் தன் புண்ணுக்கு மருந்துகளை தடவி ஆறவில்லை பல காலமாக இந்த புண் உள்ளது என்று கூறி இருப்பது மருத்துவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மருத்துவரும் சிரித்தபடியே இந்தப் புண்அஸ்வத்தாமாவுக்கு உள்ளது போல் உள்ளது என்று சிரித்தபடி முதல் உதவி செய்ய பெட்டியை எடுத்த போது அந்த நோயாளியை காணவில்லை என மருத்துவர் கூறியிருக்கிறார்.

 

அது மட்டுமல்லாமல் புர்ஹன்பூர் என்ற இடத்தில் இருக்கக்கூடிய அசிர்கர் கோட்டையில் உள்ள சிவலிங்கத்திற்கு அஸ்வத்தாமா தினமும் வந்து மலர்களால் பூஜை செய்கிறார் என்று உள்ளூர் வாசிகள் கூறி வருகிறார்கள்.

 

மேலும் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் பழங்குடியினருடன் அஸ்வத்தாமா வாழ்ந்து வருவதை சிலர் கண்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Ashwatthama அஸ்வத்தாமா

Post navigation

Previous: “எதிர்காலத்தில் மனித இனத்தை ஆளுமா? செயற்கை நுண்ணறிவு..!” – புதிய இறைத்தூதரை உருவாக வாய்ப்பு..
Next: “சுல்தான்களை மிரள வைத்த சம்புவராயர்கள்..!” – படை வீட்டுத் தமிழ் மகன்..

Related Stories

fg
1 minute read
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0
mu
1 minute read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025 0
gf
1 minute read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025 0

Motivation

Untitled-1-thum
1 minute read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
1 minute read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
1 minute read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
1 minute read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
1 minute read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
1 minute read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
1 minute read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
2 minutes read
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
1 minute read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
1 minute read
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
1 minute read
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.