Skip to content
May 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்த காரணம் என்ன? – விலகும் மர்மங்கள்..
  • மர்மங்கள்

சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்த காரணம் என்ன? – விலகும் மர்மங்கள்..

Brindha August 21, 2023 1 min read
XUAN ZANG

XUAN ZANG

213

சீனப் பயணியான யுவான் சுவாங் பற்றி நீங்கள் வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். இவர் 17 ஆண்டு பயணம் செய்து இந்தியாவில் பல பகுதிகளை சென்றடைந்திருக்கிறார்.


அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்திருந்தார்கள். இதற்கு காரணம் திருடர்கள், எதிரிகள், பிற மதத்தவர்கள் என்று பலரும் இங்கு இருந்த காரணத்தினாலும், இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்ந்ததாலும், அபாயகரமான பயணத்தை பலரும் தவிர்த்த நிலையில் யுவன்சுவாங் மற்றும் தைரியத்தோடு இந்திய பயணத்தை மேற்கொண்டார்.

XUAN ZANG
XUAN ZANG

மிகச்சிறந்த புத்த துறவியான யுவான்சுவாங் (XUAN ZANG) பல மொழிகளை கற்று அறிந்தவர். அத்தோடு தான் படித்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்து வைத்த அற்புதமான ஆளுமை பொருந்தியவர்.


62 ஆம் ஆண்டு பிறந்த இவர் புத்த புத்தகங்களைப் பற்றி ஆழமாக கற்று அறிந்ததோடு, புத்த துறவியாக மாற வேண்டும் என்பதை இளம் வயது முதற்கொண்டு தனது இலட்சியமாக கொண்டிருந்தவர். மேலும் புத்த மதத்தில் காணப்படும் இரண்டு பிரிவுகளையும் ஆழமாக கற்றறிந்தார்.

தனது இருபதாவது வயதில் முழுமையான ஞானத்தை அடைந்த இவர் சீனாவில் பல இடங்களில் பயணம் செய்து புதிய புத்த கருத்துகளை சேகரித்தார். இந்த நிலையில் தான் புத்த மதம் குறித்த முரண்பாடான தரவுகள் சீனாவில் உள்ளது என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

இதற்குக் காரணம் புத்தரின் உருவம் ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருந்ததின் காரணத்தால் பலவிதமான மர்மங்களும் கருத்துக்களும் மக்களிடையே நிலவியது.


XUAN ZANG
XUAN ZANG

இந்த மர்மங்களை விலக்க வைத்த மாபெரும் மகானாக யுவான்சுவாங் திகழ்கிறார். புத்த மதத்தில் இருக்கும் அத்தனை முரண்பாடுகளையும் விலக இவர் காரணமாக இருந்தார் என்று கூறலாம். அதற்குக் காரணம் புத்தர் பிறந்த இந்தியாவிற்கே வந்து அவர் சம்பந்தமான கருத்துக்களை திரட்ட இவர் திட்டமிட்டார்.

எனினும் இவரது இந்திய பயணத்தை யாரும் விரும்பவில்லை. எனவே தனியாக பயணம் மேற்கொள்வது என்ற முடிவை இவர் எடுத்து இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல் மற்ற இடங்களையும் சமாளிக்க மன உறுதி பூண்டார்.


இவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இவரை போல பாகியான் என்ற ஒருவர் இந்தியாவிற்கு வந்து புத்த மதத்தை பற்றி கற்று இருக்கிறார். அவரைப் பற்றியும் இவர் விரிவாக படித்து அறிந்து கொண்டார்.

மேலும் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புத்தகங்களை கற்க வேண்டுமெனில் நிச்சயமாக சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். எனவே சமஸ்கிருத மொழியையும் அவர் கற்றறிந்தார். 629 இல் இந்திய பயணத்தை யுவான் சுவாங் துவங்கினார்.

XUAN ZANG
XUAN ZANG

இந்தப் பயணத்தில் இவர் சீனாவில் இருந்து கோபி பாலைவனம், பிளேமிங் மலைகள், பிடல் கணவாய், பட்டு வழி சாலை, பாம்யான் மலைகள், சைபர் கணவாய் ஆகியவற்றைக் கடந்து காந்தார நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.


இதனை அடுத்து அங்கிருந்த பல ஊர்களை சுற்றி பார்த்துவிட்டு அதினப்பூர் வந்தபோது இந்தியா வந்து விட்டதாக கருதினார். மேலும் ஹைபர் கணவாய் வழியாக இன்றைய பெஷாவார் பள்ளத்தாக்குகளை கடந்து சிந்து நதியை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தார்.

இந்தப் பகுதிகளில் இருந்த பல புத்த மடாலங்களுக்குச் சென்று புத்த பிச்சுகளை சந்தித்து ஆசி பெற்ற இவர் 633 காஷ்மீருக்குள் வந்திருக்கிறார். மேலும் காஷ்மீரில் இருந்து காஞ்சிபுரம் வரை உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று புத்தர் பற்றிய தேடுதலில் ஈடுபட்டு அவற்றைப் பற்றிய குறிப்புகளை சேகரித்துக் கொண்டார்.


காஞ்சிபுரத்தில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோவிலில் இன்றும் யுவான் சுவாங் சிலை உள்ளது. இவர் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல நூல்களை கற்று பல கருத்துக்களை அறிந்து கொண்டார்.

XUAN ZANG
XUAN ZANG

அதுமட்டுமல்லாமல் காஞ்சியில் இருந்து சொந்த நாடான சீனாவுக்கு திரும்புவதற்கு ஹைபர் கணவாய் வழியாக 645 இல் செங்கான் நகரத்தை அடைந்தார். மேலும் இவர் இந்தியாவிலிருந்து பல சமஸ்கிருத புத்தகங்களை தன்னோடு எடுத்துச் சென்று சீன மொழிக்கு அதை மொழி பெயர்த்தார்.



மேலும் தான் மேற்கொண்ட பயணத்தை ஒரு நூலாக எழுதி இருக்கிறார் யுவான் சுவாங். இவரது ஒப்பற்ற தேடலில் புத்த மதத்தைச் சார்ந்த பல மர்மமான விஷயங்களுக்கு விடை கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஏழாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப் பகுதி எப்படி இருந்தது என்பதை இவர் எழுதிய நூலை படித்தாலே அனைவருக்கும் விரிவாக தெரியவரும். இந்தியா மட்டுமல்லாது இவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளை சுற்றிய அற்புதமான பயணி என்று கூறலாம்.


Tags: XUAN ZANG யுவான் சுவாங்

Continue Reading

Previous: “கைலாய மலையை போல் வேறு சில புனித மலைகள்..!” – மலைப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்..
Next: “நான்காயிரம் ஆண்டுகளாக உருகாத நெய் லிங்கம்..!” – மிரள வைக்கும் வினோதம்..

Related Stories

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா? ra 1

ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா?

May 15, 2025
சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது? fa 2

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

May 15, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா? c 3

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா?

May 13, 2025
நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள் bu 4

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

May 12, 2025
உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்? nu 5

உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்?

May 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

ra
1 min read
  • Cinema News
  • Viral News
  • சினிமா

ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா?

Vishnu May 15, 2025
fa
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

Vishnu May 15, 2025
c
1 min read
  • Viral News

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா?

Vishnu May 13, 2025
bu
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

Vishnu May 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version