• November 19, 2023

Tags :ராஜராஜசோழன்

இது போன்ற ஒரு வீரனை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்!

தமிழ் இனம் இன்னும் பல வருடம் கொண்டாடவேண்டிய ஒரு மாவீரன் நம் ராஜராஜசோழன். அவருடைய வரலாற்றை தெரிந்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.Read More

பெரியக்கோயிலை கட்டியது ராஜராஜ சோழன் என்று எப்படி கண்டுப் பிடித்தார்கள்?

இயற்கைக்கு மீறிய ஒன்றை, மனித சக்திக்கு மீறிய ஒன்றை, ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அதை பார்த்து வியந்து போவது மட்டும் இல்லாமல், அவனது கற்பனை ஓட்டத்தை ஓட விட்டு, அதில் பல எண்ணங்களை புகுத்தி, அதை மெருகூட்டுவதாக எண்ணி பல தகவல்களை சேர்ப்பதால், அதன் உண்மைத் தன்மை இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். சில சமயம், உண்மையான பிரம்மாண்டமே நமக்கு பொய் போல காட்சியளிக்கும். ஆக, ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை பார்க்கும் எவருக்கும், […]Read More