• June 6, 2023

Tags :India

சுவாரசிய தகவல்கள்

மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை […]Read More

சுவாரசிய தகவல்கள்

இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா நோய்க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம். முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமகன்கள் ஆகியோர்களுக்கு மூன்றாவது டோஸ் ஆன பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் செலுத்த உள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும் என்பது மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அருகிலுள்ள ஏதேனும் தடுப்பூசி […]Read More

சுவாரசிய தகவல்கள்

ஒருவரின் சிறுநீரகத்தில் இத்தனை கற்களா !!!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் 50 வயதான நோயாளி ஒருவரிடமிருந்து 156 சிறுநீரக கற்களை அகற்றியதாக அறிவித்துள்ளனர். பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி முறைகளை பயன்படுத்தி இத்தனை கற்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த முறைகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்படுவது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையை செய்து முடிக்க மருத்துவர்களுக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. கற்களை அகற்றிய பின்னர் நோயாளி […]Read More

சுவாரசிய தகவல்கள்

வீரமரணம் அடைந்த தமிழக வீரருக்கு வீர்

கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதிக் கொண்டதில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு இந்திய அரசாங்கம் சார்பில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி அவரது சார்பில் வாங்கிகொண்டார். சமீப காலங்களில் சீன ராணுவ படையினரும் இந்திய ராணுவ படையினருக்கும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் மாற்றி மாற்றி துப்பாக்கி சூடு நடத்திவந்தனர். கடந்த […]Read More

சுவாரசிய தகவல்கள்

Comeback கொடுக்க களமிறங்கும் இந்திய அணி

நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒரு வேளை தோல்வியுற்றால் அரையிறுதிக்கு செல்வது கடினமாக இருக்கக் கூடும். இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பெரும் தோல்வியை தழுவியது. ஒரு வாரத்திற்கு பிறகு நியூசிலாந்துடன் தனது இரண்டாவது போட்டியை இந்தியா இன்று ஆடவுள்ளது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கையுடன் நாங்கள் மீண்டு […]Read More

சுவாரசிய தகவல்கள்

“மீண்டு வருவோம்”- Captain கோலி நம்பிக்கை

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் எப்பொழுதுமே வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் ஆகவே அமைந்துள்ளது. அந்த வகையில் டி20 உலக கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் நேற்று பலப்பரீட்சை செய்தது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்காத இந்தியா நேற்றைய போட்டியில் படும் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது. 152 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட […]Read More

சுவாரசிய தகவல்கள்

பதக்கங்களை தவற விட்டவர்களுக்கு Altroz கார்

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் சலுகைகளையும், பரிசுத் தொகைகளையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் வெண்கலப் பதக்கங்களை தவறவிட்ட வீரர்களுக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் Altroz காரை ஊக்கப் பரிசாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. பொதுவாக வெற்றி பெறுபவர்களுக்கு தான் பரிசுத் தொகையும், சலுகைகளும் அறிவிக்கப்படும். ஆனால் வெற்றிக்கு […]Read More

சிறப்பு கட்டுரை

தாய்மணிக் கொடிக்கான குறியீடுகளும் விதிமுறைகளும் !!!

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நம் இந்திய நாட்டின் கொடி குறியீடுகள் பற்றியும் அதை உபயோகிக்கும் விதிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். நமது இந்திய தேசியக் கொடியானது கைகளால் சுற்றப்பட்ட அல்லது கைகளால் நெய்யப்பட்ட காதி/ பட்டு /கம்பளி/ பருத்தியால் ஆனது. மூவர்ண கொடியின் மையத்தில் இருபத்தி நான்கு கோடுகள் நிறைந்த சக்ரா பொறிக்கப்பட்டிருக்கும். நம் நாட்டு கொடியானது 3:2 என்ற விகிதத்தில் நீளம் முதல் […]Read More