• July 27, 2024

Tags :odisa train accident

1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!

1937 முதல் தற்போதையை ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து வரை பல கோரமான விபத்துகளை நம் இந்திய நாடு சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தனுஷ்கோடி, அரியலூரிலும் கோரமான விபத்துகள் நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளை தெரிந்துகொள்ளுங்கள். இதுவரை · 1937: பீகாரில், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழந்தனர். · 1954: செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகே பயணிகள் ரயில், யசந்தி நதி பாலத்தின் […]Read More