Skip to content
July 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • “பொருந்தல் அகழ்வாய்வில் வெளி வந்த உண்மை..!” – கட்டாயம் வரலாறு பேசும்..
  • சிறப்பு கட்டுரை

“பொருந்தல் அகழ்வாய்வில் வெளி வந்த உண்மை..!” – கட்டாயம் வரலாறு பேசும்..

Brindha September 27, 2023 1 min read
Porunthal Excavation

Porunthal Excavation

762

மனித சமூகம் இந்த உலகில் வாழ ஆரம்பித்த போது முதலில் வேட்டை சமூகமாகத்தான் இருந்தது. அவர்களது வாழ்க்கையை வேட்டையாடி வாழ்ந்து வந்த, பின்னர் அவர்கள் வேளாண் குடிமக்களாக மாறியதற்கான பல சான்றுகள் தற்போது அகழ்வாய்வு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த அகழ்வாராய்ச்சியானது கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனி மலைக்கு தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் பொருந்தல் எனும் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

Porunthal Excavation
Porunthal Excavation

இந்த அகழ்வாய்வின் மூலம் தமிழ் மொழியின் பல சிறப்புகள் மட்டுமல்லாமல் தமிழர்களது வரலாறும், பண்பாடும் தெள்ளத் தெளிவாக வெளி வந்தது என கூறலாம்.

இதற்குக் காரணம் அசோகப் பேரரசின் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் பொருந்தல் என்ற பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டது. முக்கியச் சான்றாக உள்ளதோடு அதன் தொன்மையை பறை சாற்றும் வண்ணம் உள்ளது என கூறலாம்.

தமிழர்கள் வேளாண்மையில் சிறந்தவர்கள் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் நெல் அரிசி தமிழர்களின் திணை நில உணவு என்பதை நேசிக்கக் கூடிய நிலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நெல்மணிகளை பயன்படுத்தியதை புதுச்சேரியைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் ராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து இருக்கிறார்கள்.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.

Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

இந்தத் தொல்லியல் பெரும்பாலும் ஈமக்காடுகள் என்று அழைக்கப்படும், புதை காடுகளில் அதிக அளவு நடைபெற்றது. ஈமக்காடுகளை மட்டுமே ஆய்ந்து காலப்போக்கில் மக்களின் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள். எனினும் அதற்கான அரசாங்க உத்தரவு கிடைக்கவில்லை.

Porunthal Excavation
Porunthal Excavation

எனவே ஈமக் காடுகளில் நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ் நில மக்கள் நாடோடி இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்ற பதிவுகளை பதிவிட்டார்கள். இதனை அடுத்து தற்போது நிகழ்ந்துள்ள சில தொல்லியல் ஆய்வுகள் தமிழர்களின் உண்மை வரலாற்றை வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது என கூறலாம்.

See also  தமிழக மக்களின் பொங்கல் போலவே, கேரள மக்களின் ஓணம்? ஓணம் பண்டிகை உண்மை வரலாறு என்ன?

அந்த வகையில் தற்போது பொருந்தல் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நெல் அறிவியல் பூர்வமாக கால கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவீன முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோ மெட்ரி முறையில் ஆய்வு செய்தபோது, அந்த நெல் மணிகள் கிமு 490 ஆம் ஆண்டினை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 490 ஆண்டுகளுக்கு முன் இன்னும் சொல்லப்போனால் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது.

Porunthal Excavation
Porunthal Excavation

இதனை அடுத்து வேட்டை சமூக மக்களாக இருந்த மக்கள் வேளாண் சமூக மக்களாக மாறி ஆற்றுவெளி மற்றும் சமவெளி பகுதிகளில் தங்கள் குடியிருப்பில் நிறுவி வாழ துவங்கியிருக்கலாம். காலப்போக்கில் திணை நில வாழ்வியல் உருவாகி மக்கள் கூட்டமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு மிக சிறப்பான உதாரணமாக உள்ளது.

மேலும் அவர்கள் வளர்த்த மாடுகளை வைத்து அன்றைய மனித சமூக மேம்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

“ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே” 

இதைத்தான் மேற்கூறிய பாடல் வரிகள் தொல்காப்பிய நூலில் பண்டைய காலத்தில் மாடுகளை வைத்தே போர்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.

“வைகாவி நாட்டுப் பொருந்தல்” என்ற சான்றுடன் இந்த ஊரை ஆய்வு செய்து பார்த்த போதும் பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. பொருந்தல் நிலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற எழுத்துடைய நடுவில் கொண்டு இன்னும் ஆய்வுகளை விரிவுபடுத்துவதின் மூலம் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த எழுத்து மூலம் அந்த கால சமூக மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்று உண்மை தெளிவாக உள்ளது.

Porunthal Excavation
Porunthal Excavation

இந்தப் பகுதியில் இருந்து ஊதுக்கு குழல்கள், ஆபரணங்கள், மணிகள் போன்றவை கிடைக்க பெற்றுள்ளது. இந்த ஊதுகோல்களை வைத்து பார்க்கும் போது அந்த பகுதியில் ஆபரணத் தொழில்கள் நடந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கொற்கை, பூம்புகார், உறையூர், அழகன்குளம், அரிக்கமேடு, கரூர் போன்ற சங்க கால வாழ்விடப் பகுதிகளில் நடந்த அகழ்வாய்வு பணிகள் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் இந்த செங்கலை ஒத்துள்ளது.

பெரும் தற்காலத்தின் சிறப்பு பொருளாக கருதப்பட்ட கருப்பு, சிவப்பு மண் கலன்கள் என்ன பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு பழமையான நெல் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு சேர்க்கப்பட்ட மட்கலப் பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகிறது. இவை முதலாம் நூற்றாண்டை குறிக்கிறது.

குறியீடுகளும், கத்தி மற்றும் அம்பு போன்ற பொருட்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலவற்றில் கீறல் ஓவியங்கள் உள்ளது. இந்த அகழ்வாயில் கண்டெடுக்கப்பட்ட போர்களில் “வயர” எனும் சொல்லாட்சி காணப்படுகிறது.

See also  மாமரக் கிளையும் கிணறு சுத்தமும்: நம் முன்னோர்களின் அறிவியல் ரகசியம் என்ன?
Porunthal Excavation
Porunthal Excavation

ஏற்கனவே அசோகன் பிராமி எழுத்துக்களுக்கு பின்னல் தான் தமிழ் பிராமி எழுத்துக்கள் உருவாகி இருக்க வேண்டும் என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்துக்களை பொருந்தல் அகழ்வாய்வு முறியடித்து தமிழ் பிராமி அசோக மன்னரின் மூன்று ஆண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுத்து வடிவம் பெற்று நடைமுறைகள் உள்ளது என்பதை இது பறைசாற்றி விட்டது.

பொருள்கள் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் அதிக அளவு தந்தத்தால் செய்யப்பட்ட நாணயம், விளையாட்டு பொருட்கள், கண்ணாடி மணிகள் ஆகியவை ஏராளமாக கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு கல்லறையில் 8000 கண்ணாடி மணிகள் கிடைக்கும் போது அவர்கள் எந்த அளவு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

பொருந்தல் பகுதியில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது, ஒரு சதவீதம் தான் ஐந்து கட்ட நிலப்பரப்பையும் அகழ்வாய்வு செய்து பார்த்தால் குறைந்தபட்சம் 10 லட்சம் மணிகள் ஆவது கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

Tags: Porunthal Excavation பொருந்தல் அகழ்வாய்வு

Continue Reading

Previous: திருக்குறள் பற்றி தெரிந்திடாத செய்திகள்..! – நீங்களும் படிக்கலாம்..
Next: “பல கோடி மதிப்பிலான புத்தர் சிலை..!” – மர்மமான முறையில் நடந்த திருட்டு..

Related Stories

w
1 min read
  • சிறப்பு கட்டுரை

உங்கள் திருமண வாழ்வு திகட்டாத தேன்நிலவாக மாற வேண்டுமா? இந்த 7 பாடங்கள் உங்களுக்காக!

Vishnu July 10, 2025
fgdbtg
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ – இந்த பழமொழியே தவறானது! அதன் உண்மையான அர்த்தம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

Vishnu July 10, 2025
kal
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

காலில் விழுவது அடிமைத்தனத்தின் சின்னமா? இதன் பின் ஒளிந்திருக்கும் அறிவியல் அதிசயம் தெரியுமா?

Vishnu July 10, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
உங்கள் திருமண வாழ்வு திகட்டாத தேன்நிலவாக மாற வேண்டுமா? இந்த 7 பாடங்கள் உங்களுக்காக! w 1
  • சிறப்பு கட்டுரை

உங்கள் திருமண வாழ்வு திகட்டாத தேன்நிலவாக மாற வேண்டுமா? இந்த 7 பாடங்கள் உங்களுக்காக!

July 10, 2025
தங்கக் கோப்பையில் தேநீர் வேண்டுமா? பேராசிரியரின் இந்த ஒரு பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்! rgnh 2
  • வெற்றி உனதே

தங்கக் கோப்பையில் தேநீர் வேண்டுமா? பேராசிரியரின் இந்த ஒரு பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

July 10, 2025
‘ஈகோ’வில் 3 வகை உண்டு! இதில் எந்த ஈகோ உங்களை வாழ வைக்கும் தெரியுமா? ego 3
  • வெற்றி உனதே

‘ஈகோ’வில் 3 வகை உண்டு! இதில் எந்த ஈகோ உங்களை வாழ வைக்கும் தெரியுமா?

July 10, 2025
‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ – இந்த பழமொழியே தவறானது! அதன் உண்மையான அர்த்தம் உங்களை ஆச்சரியப்படுத்தும்! fgdbtg 4
  • சிறப்பு கட்டுரை

‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ – இந்த பழமொழியே தவறானது! அதன் உண்மையான அர்த்தம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

July 10, 2025
காலில் விழுவது அடிமைத்தனத்தின் சின்னமா? இதன் பின் ஒளிந்திருக்கும் அறிவியல் அதிசயம் தெரியுமா? kal 5
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

காலில் விழுவது அடிமைத்தனத்தின் சின்னமா? இதன் பின் ஒளிந்திருக்கும் அறிவியல் அதிசயம் தெரியுமா?

July 10, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

w
1 min read
  • சிறப்பு கட்டுரை

உங்கள் திருமண வாழ்வு திகட்டாத தேன்நிலவாக மாற வேண்டுமா? இந்த 7 பாடங்கள் உங்களுக்காக!

Vishnu July 10, 2025
rgnh
1 min read
  • வெற்றி உனதே

தங்கக் கோப்பையில் தேநீர் வேண்டுமா? பேராசிரியரின் இந்த ஒரு பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

Vishnu July 10, 2025
ego
1 min read
  • வெற்றி உனதே

‘ஈகோ’வில் 3 வகை உண்டு! இதில் எந்த ஈகோ உங்களை வாழ வைக்கும் தெரியுமா?

Vishnu July 10, 2025
fgdbtg
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ – இந்த பழமொழியே தவறானது! அதன் உண்மையான அர்த்தம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

Vishnu July 10, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version