குமரிக்கண்டத்தில் இருந்த மக்கள் எங்கெல்லாம் சென்றார்கள்? அவர்கள் எப்படி தமிழ் மொழியை உலகம் முழுக்க பரப்பினார்கள்! என்பது பற்றிய ஒரு ஆழமான காணொளி...
Brindha
ஒருசிலர் வரலாற்றில் வரிகளாக இருப்பார்கள். ஒரு சிலர் வரலாற்றில் வாசகங்களாக இருப்பார்கள். ஆனால் பாரதியோ வரலாற்றில் ஒரு அத்தியாயமாக இருந்திருக்கிறான். பாரதியின் வரலாற்றை...
ஒரு செயலை தள்ளிப் போடுவதால் நம் வாழ்வில் எதை எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதும், தள்ளிப்போடும் குணத்தை தள்ளிப் போடுவது எப்படி? என்பதைப் பற்றிய...
நடந்ததையும் – நடக்கப்போவதையும் நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்ன தமிழ் சித்தர்! தனது பாடல்களில் 2021-ல் என்னென்ன நடக்க போகிறது என்பதை சொல்லிருக்கிறார்..! யார்...
ஏறுதழுவல் எனும் விளையாட்டின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதே இந்த காணொளி. தமிழனின் ஜல்லிக்கட்டுக்கு பின் இருக்கும் அறிவியல்!
இன்றைய அறிவியல் உலகில், பல விஞானிகள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த பலவற்றை கடைச்சங்க காலத்தில், நம் சங்க தமிழர்கள் ஒரு பாடலில் கூறிவிட்டு...
தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள்....
“முயற்சி கொண்டு உழைப்பவர்களை, என்றும் கை பிடித்து தூக்கி, வெற்றியடைய செய்வார்கள் நம் தமிழ் மக்கள்” என்பதை இந்த உலகிற்கு உறுதிப்படுத்திய உங்களுக்கு...
சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே இல்லாத நாளில், அறப்போர் என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட...
ஒவ்வொரு தமிழன் மட்டும் அல்ல.. ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டியது நம் வீரத்தமிழன் பூலித்தேவனின் வரலாறு மற்றும் பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம்...
