டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக மூன்றாவது பதக்கத்தை மகளிர் குத்துச்சண்டை பிரிவில் லவ்லினா பார்கோஹேன் இன்று வென்றுள்ளார். ஏற்கனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் இந்தியாவுக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் எத்தனை பதக்கங்கள் வெல்லப் போகிறார்கள் என்று விளையாட்டு ரசிகர்களும் நாட்டு மக்களும் மிக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் இதுவரை மூன்று பதக்கங்களை வென்று நம் வீரர்கள் அசத்தியுள்ளனர். லவ்லினா காலிறுதிப் போட்டியில் சீன நாட்டை […]Read More
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” மனித உடல்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம். உங்கள் மூக்கினால் ஒரு Trillion வகையான வாசனையை கண்டறிய முடியும்! உங்கள் மொத்த எலும்புகளில் 1/4 பகுதி உங்கள் காலடியில் (Feet) உள்ளது. மனிதப் பற்கள் சுறாவின் பற்களைப் போல வலிமையானவை! உங்கள் இரத்தம் கடலைப் போன்ற உப்புத்தன்மை கொண்டது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவமான நாக்கு அச்சிடும் உள்ளது! சராசரி மனிதனின் மூளை […]Read More
உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அதிசய நிகழ்வு நட்புக்கு இலக்கணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட்டு 1ஆம் தேதி ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி Tokyo ஒலிம்பிக்ஸில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல திறமையான வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில் கத்தார் நாட்டை சேர்ந்த முட்டாஸ் ஈஷா பார்ஷிம் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் சமமாக 2.37 மீட்டர் உயரத்தை தாண்டி […]Read More
கல்லூரி சேர்ந்த நீங்கள், புதிதாக பைக் ஒன்றை வாங்குகிறீர் என்று எண்ணிக் கொள்வோம். ஒரு நாள், உங்களின் நெடுநாள் நண்பன் பைக்கை ஓட்ட கேட்கிறான். நீங்களும் பழைய நன்றிக்காக கொடுத்து விடுகிறீர். அவன் ஓட்டிச் செல்லும் போது, ஒரு தண்ணீர் லாரியில் மோதி தலையில் அடிப்பட்டு மாண்டு போகிறான். இப்போது போலீஸ் வருகின்றனர். நடந்த சம்பவத்தை ஆராய்கையில், இறந்த இளைஞனுக்கு வயது 17 என்று அறிந்து கொள்கின்றனர். அவன் தலைக்கவசம் அணியவில்லை என்று தெரிகிறது. வண்டியைக் கொண்டு […]Read More
பொதுவாக இந்தியாவில் அனைவரும் தங்கள் நான்கு சக்கர வாகனங்களை வலது பக்கமிருந்து தான் இயக்குவார்கள். ஆனால் பல உலக நாடுகளில் இடதுபுறம் தான் வண்டி ஓட்டுனர்கள் அமர்ந்து அந்த கார்களை இயக்குவார்கள். இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது? எதனால் இவர்கள் இப்படி ஓடுகிறார்கள் என்கின்ற உங்களுடைய மிகப்பெரிய கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு. ஜப்பானில் இருந்த சாமுராய்கள் தங்களின் வாள்களை இடப்பக்கம் செருகி இருப்பார்களாம். ஒரு வேளை அவர்கள் சாலையின் வலப்பக்கம் நடந்து சென்றால், நடந்து கொண்டிருக்கும் […]Read More
ட்ரெண்டாகும் #ஹிந்தி_தெரியாது_போடா – யுவன் ஷங்கர் ராஜா மற்றும் மெட்ரோ படத்தில் நடித்த ஸ்ரீரிஷ் சரவணன், ட்விட்டரில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால், இந்தியா முழுக்க இந்த வார்த்தை ட்ரெண்ட் ஆகியுள்ளது. Deep in discussion , good things coming our way … ! ???? @thisisysr pic.Read More