இந்தப் பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களை தனக்குள் மறைத்து வைத்துள்ளது. எவ்வளவு தான் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் நாம் வளர்ந்து இருந்தாலும் அத்தகைய மர்மங்களை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம். அந்த வகையில் உலகம் முழுவதும் சில மர்மமான இடங்கள் உள்ளது. அவற்றின் பின்னணி என்ன என்பது என்று வரை கண்டுபிடிக்க முடியாமல் தனித்தன்மையோடு விளங்குகிறது. அந்த வரிசையில் துர்க்மெனிஸ்தான் பகுதியில் ஓர் இயற்கை எரிவாயு வெளியேறும் எரிமலை போன்ற ஒரு அமைப்பு இருந்தது. இந்த […]Read More
இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், இடங்கள்,கோட்டை கொத்தலங்களுக்கு பஞ்சமில்லாமல் பல பகுதிகள் காணப்படுகிறது. இங்கு காணப்படும் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விதத்தில் தனி தன்மையுடன் விளங்குவதோடு, அந்தப் பகுதியின் வரலாற்றையும் நமது புராணக் கதைகளையும் எடுத்து கூறும் விதத்தில் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில் அதுவும் பேய்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படக்கூடிய சிவன் கோயிலைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி […]Read More
ஆளை சுண்டி இழுக்க கூடிய வகையில் அழகிய கடற்கரைகள் நிறைந்த இடமாக அமெரிக்காவின் பெலிஸ் என்ற இடத்தை கூறலாம். இந்த இடத்தில் நிறைய விஷயங்கள் அமானுஷ்யங்கள் நிறைந்து இருப்பதாக பலரும் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் இங்கு காணப்படும் பார்டன் க்ரீக் குகை ஒரு ஆழமான அகன்ற காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது மேலும் இந்த குகையானது ஒரு புவியியல் அதிசயமாக தொல்பொருள் ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த குகை பற்றி பலவிதமான கதைகள் கூறப்பட்டு வருகின்ற நிலையில் மாயன் […]Read More
எவ்வளவு தான் சட்டம் தன் கடமையை செய்தாலும், கொலைகளும், குற்றங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஏற்பட்டு வருவதற்கு காரணம் என்ன என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. பல்வேறு வகையான கொலை வழக்குகளை தமிழகம் பார்த்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தையே கொலை நடுங்க வைத்த பல்லடம் படுகொலை மக்கள் மத்தியில் திகிலை கிளப்பி விட்டுள்ளது என கூறலாம். இதனை அடுத்து பல்லடம் அருகே நடந்த நான்கு பேர் படுகொலை சம்பவத்தில் நான்காவது […]Read More
படிக்கும்போதே மனதை ஒழுக்கக்கூடிய இந்த குற்ற சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்மக் கொலையாக உள்ளது என்றால் அனைவருக்கும் அது வியப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் மிக கொடூர காலமாக நடந்த இந்த தொடர் கொடைகளை மூன்று பெண்கள் நடத்தினார்கள் என்றால், அது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். இவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளை திருடி, அந்த குழந்தைகளையே கேடயமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த குழந்தைகள் அனைவரையும் […]Read More
உலகின் மிகப்பெரிய புத்தர் கோவிலானது இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவா மாகாணத்தில் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் கோவில் போரோபுதூர் (Borobudur Temple) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று ஆவணத்தின் படி இந்த புத்தர் கோயில் கிபி 778 க்கும் 850 க்கும் இடைப்பட்ட காலத்தை கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிக உயரமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயில் மகாயான புத்த கோயில் என கூறலாம். இந்த கோவிலானது மொத்த யாத்திரிகர்களுக்கும், சாகசம் […]Read More
பிறப்பு என்று இருப்பது போல இறப்பு என்று ஒன்று நிச்சயம் உள்ளது என்பதை புரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பேய்களைப் பற்றி பேசும் போது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வார்கள். சிலர் பயம் இல்லாதது போல நடிப்பார்கள். எனினும் அவர்களது மனதுக்குள் அவற்றைப் பற்றிய எண்ணங்கள் சற்று அச்சம் நிறைந்ததாகவே இருக்கும். அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பேய்களாக மாறும். அவை எப்போதும் உறங்காது. தங்களது சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அலைந்து கொண்டே இருக்கும். எந்த நேரத்திலும் தங்களை […]Read More
இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு பழமையான அதிசய கோவில் பற்றியும் அங்கு நடக்கும் வினோதமான நிகழ்வை பற்றியும் தான், இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம். அட.. அப்படி என்ன அந்த கோயிலில் மர்மமான முறையில் நடக்கும் அதிசயம் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த சிவன் கோயில் ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போய்விடுமாம். இது எப்படி சாத்தியம் உண்மையா? என்று நீங்கள் உள்ளுக்குள் யூகிக்கலாம். உண்மையிலேயே அந்த அதிசய கோயில் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் […]Read More
யட்சினி என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கேள்விப்பட்டிருந்தால் இந்த யட்சினி தேவதைகளோடு எப்படி பேசுவது என்ற வித்தை உங்களுக்கு தெரியுமா? உதாரணமாக நீங்கள் உங்கள் ஜாதகத்தை பார்ப்பதற்காக ஒரு சில ஜோதிடங்களை சந்திக்க கூடிய வேளையில் நீங்கள் அவர்கள் முன் அமர்ந்து கொண்டாலே, உங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை அக்கு வேறு ஆணிவேராக தரம் பிரித்து சொல்வார்கள். எப்படி இப்படி சொல்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு கட்டாயம் வந்தே தீரும். இதற்கு காரணம் இவர்கள் யட்சினைகளை […]Read More
மருத்துவ உலகில் மகத்தான சாதனையை புரிந்து இருக்கக்கூடிய இந்திய மருத்துவர்கள், ஒரு நோயாளிக்கு கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் இறப்பு நிலையை கொடுத்து, உயிரை மீட்டெடுக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த விஷயமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் 28 வயதை ஆன பெண்னை காப்பாற்றுவதற்காக நடந்துள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மேலும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளை உங்களுள் ஏற்படுத்தும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்தச் […]Read More