1980 மற்றும் 90களில் தமிழகத்தையே உலுக்கிய கொலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மர்மமான முறையில் தொடர்ந்து நிகழ்த்த கொலைகள், இதற்கு காரணம் ஒரு சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் என்று பல பெயர்களால் வர்ணிக்கப்பட்டு நம் மனதுக்குள் பயத்தை ஏற்படுத்திய இந்த தொடர் கொலைக்கு யார் காரணம். இந்தக் கேள்வியை உங்களுக்கு முன் வைக்கும் போது நீங்கள் எளிதாக ஆட்டோ சங்கர் கொலை வழக்கு பற்றி யோசிப்பீர்கள். அது முற்றிலும் உண்மையானது தான். எந்தவிதமான காரணமே இல்லாமல் […]Read More
நான் எடுத்திருக்கும் இந்த ஜென்மத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை இதனை அடுத்து மறு ஜென்மம் என்பதை பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குள் இருக்கும். எனினும் இது பற்றிய ரகசியம் இன்று வரை பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அப்படி அதில் பாதுகாக்கப்படக்கூடிய மர்மங்கள் என்ன? மறு ஜென்மம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி ஒரு விரிவான அலசலை இனி பார்க்கலாம். மறுஜென்மம் பற்றி ஆராய்கையில் இதற்கு முன்பு எடுத்த ஜென்மம் […]Read More
மனிதம் எங்கே செல்கிறது என்று ஒரு மிகப்பெரிய கேள்வியை தற்போது நடந்து இருக்கும் சம்பவங்கள் எழுப்பியுள்ளது. அடுக்கடுக்காக நடக்கக்கூடிய கொலை மற்றும் தற்கொலைகள் மனிதர்களின் மனம் சுருங்கி விட்டது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தற்போது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது. இதற்கு காரணம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவனை ஸ்பீக்கர் […]Read More
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு அளப்பரியது எனக் கூறலாம். நேசாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். ஆனால் இவரின் மரணத்தின் மர்ம முடுச்சு இன்று வரை அவிழ்க்கப்படாமல் உள்ளது என்று கூறலாம். நாம் எல்லோரும் நினைப்பது போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லையாம். மாறாக இவர் விமான விபத்தில் இறந்ததாக கதைக்கட்டி இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு அவர் சீனா சென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நமது […]Read More
உலகிலேயே வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழும் அமெரிக்காவின் அதிரடி அதிநவீன போர் விமானம் எங்கு சென்றது என்று தெரியாமல் தற்போது அதைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அட.. வல்லரசு நாடான அமெரிக்க விமானத்துக்கே இந்த நிலையா? என்று பலவிதமான கருத்துக்களை பலவித கோணங்களில் பலரும் பேசி வருகின்ற வேளையில் இந்த அதிநவீன எஃப் 35 விமானத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம். லாக்ஹீட் மார்ட்டின் […]Read More
தமிழ்நாட்டை பொறுத்தவரை பழைய கொலை வழக்குகளில் அதிக அளவு மக்களால் பேசப்பட்ட போட் மெயில் கொலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கொலையை ஆள வந்தார் கொலை என்று கூட கூறுவார்கள். ஓடும் ரயிலில் செல்வந்தர் ஒருவரை கொன்றது தான் இந்த வழக்கின் முக்கிய கரு. எனினும் இந்த கொலையை யார் செய்தார்கள்? என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ளது தான் இதன் சிறப்பம்சம். உண்மையில் இந்த கொலையானது போர்ட் மெயில் நடந்த கொலை […]Read More
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜான் எஃப் கென்னடி படுகொலை பற்றி பலருக்கும் தற்போது அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை முன்னாள் அதிகாரி ஒருவர் பகிர்ந்து உள்ளது வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் போட்டுள்ளது என கூறலாம். ஏற்கனவே இந்த படுகொலையின் மர்மம் இதுவரை புரியாத புதிராக இருந்த வேளையில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொலை பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த கொலை பற்றி பால் லாண்டிஸ் என்ற 88 வயதான புலனாய்வுத் துறையைச் சார்ந்த […]Read More
பார்ப்பதற்கு மிக ரம்யமான அழகிய தீவு ஒன்று ஆஸ்திரேலியாவில் வேட்டையாடப்படும் சங்கத்தால் கட்டப்பட்டு உள்ளது.இது ஒரு வேட்டையாடும் விடுதி. இங்கு இந்த விடுதியை தவிர வேறு எந்த வீடுகளும் இல்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. நம் நாட்டில் அதிக அளவு மக்கள் தொகை உள்ளது. அது போல சீனாவில் மக்கள் தொகையும் அதிகரித்த நிலையில் ஓர் இடத்தில் எத்தனை மக்கள் வசித்து வருகிறார்கள் தெரியுமா? மக்கள் தொகையை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டர் சுமார் […]Read More
200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ராஜா ஜெகத்பார் சிங் கோட்டை ஆனது ராஞ்சியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் பித்தோரியா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைந்திருந்த இந்த கோட்டையில் 100 அறைகள் இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோட்டை மின்னல் தாக்குதலால் சிறிது, சிறிதாக அழிந்து அழிவின் விளிம்பில் உள்ளது. பழமையான இந்த கோட்டையானது பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அந்த காரணம் என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த […]Read More
உங்கள் மனதில் கற்பனை செய்து பார்க்க முடியாத மர்மமான பிரதேசங்கள் இந்த உலகில் பல உள்ளது. அவற்றில் ஒன்பது வகையான மர்ம பிரதேசங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மனிதன் எவ்வளவு பெரிய சக்தியாக இன்று உருவெடுத்து இருந்தாலும் அவனால் உருவாக்கப்பட்ட அறிவியலை துணைக் கொண்டு பல வித கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தாலும் சில மர்மங்கள் அவிழ்க்க முடியாத நிலையில் உள்ளது. அவற்றுக்கு உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மர்மங்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பூமியில் […]Read More