ஒருசிலர் வரலாற்றில் வரிகளாக இருப்பார்கள். ஒரு சிலர் வரலாற்றில் வாசகங்களாக இருப்பார்கள். ஆனால் பாரதியோ வரலாற்றில் ஒரு அத்தியாயமாக இருந்திருக்கிறான். பாரதியின் வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.Read More
ஏறுதழுவல் எனும் விளையாட்டின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதே இந்த காணொளி. தமிழனின் ஜல்லிக்கட்டுக்கு பின் இருக்கும் அறிவியல்!Read More
இன்றைய அறிவியல் உலகில், பல விஞானிகள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த பலவற்றை கடைச்சங்க காலத்தில், நம் சங்க தமிழர்கள் ஒரு பாடலில் கூறிவிட்டு அதை எழுதிவிட்டு, நம் தலைமுறைக்கு தந்துவிட்டு சென்றதெல்லாம் நினைக்கும் போது, தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ண வைக்கிறது!Read More
1.உடலை கிழித்து சஞ்சிவினி மூலிகையை உள்ளே வைத்து தைத்துவிட்டால், நமக்கு இறப்பே கிடையாது. நமக்கு சாவே வராது..என ஒரு நம்பிக்கை நம் மக்களிடையே இருக்கிறது. 2.இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்று உங்களை நான் குழப்பாமல்.. “இது உண்மை என்று தான்” இந்த வீடியோ-ல் சொல்லியிருக்கிறேன். சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன? சித்தர்கள் சொன்ன அந்த சஞ்சீவி மூலிகை எது? எங்கே இருக்கிறது?Read More
இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர்.Read More
ஒரு அரசன் ஒரு அரசு எப்படி இருந்தால், மக்களுக்கு பிடிக்கும் தெரியுமா?Read More
தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!Read More
தமிழர்கள் முதன்முதலில் யாரை வணங்கி இருப்பார்கள்? நம் தொல்சமயம் எது? தமிழர்கள் ஆவிகளை வணங்கினார்களா?Read More
1.தமிழர் முன்னோர் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு! குலதெய்வங்கள் ஏன் கல்லால் செய்யப்பட்டு இருக்கிறது? 2.யார் இந்த குலதெய்வங்கள்?Read More
மதுரையில் பல மக்களுக்கு குலதெய்வமாக இருக்கும் பதினெட்டாம் படி கருப்பசாமியின் உண்மை வரலாறு இதுதான்!Read More