Skip to content
August 29, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • வீடியோ
  • அரசர்கள்
  • தமிழகத்தின் தென் பகுதியை ஆண்ட சேர மன்னர்கள்..! – ஓர் வரலாற்று அலசல்..!
  • அரசர்கள்

தமிழகத்தின் தென் பகுதியை ஆண்ட சேர மன்னர்கள்..! – ஓர் வரலாற்று அலசல்..!

Brindha July 15, 2023 1 min read
The Chera

The Chera

425

தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள். 

 

சோழர்கள் கிழக்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியும், ஆண்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அந்த வகையில் இந்தப் பகுதிகளை குணபுலம், தென்புலம் குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் கூறி வருகிறது.

 

கடல் சார்ந்த நிலப்பரப்பானது அதிகமாக உள்ள பகுதிகளை “சேர்ப்பு” என்ற சொல்லால் நமது முன்னோர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதாவது நீர் சூழ்ந்த கடலும், நிலமும் சேரும் இடத்தை தான் நம் முன்னோர்கள் “சேர்ப்பு” என்றனர்.

The Chera
The Chera

இந்த சேர்ப்பு பகுதி அதிகம் உள்ள நிலத்தை ஆண்டவன் தான் சேர மன்னர்கள் ஆவார்கள். இதனால் தான் என்னமோ இவர்களுக்கு சேரர் என்ற பெயர் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

மேலும் சேர நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரையுமே சேரமான் என்ற அடைமொழியில் அழைத்து இருக்கிறார்கள். சேரர்கள் கொடி, வில் கொடி என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த சேரர்கள் வில்லால் அம்பினை எய்துவதில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள். வேறு சில சேர மன்னர்கள் தொண்டியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள்.

 

சங்க கால சேரர்களைப் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைந்த அளவு தான் காணப்படுகிறது. குறிப்பாக பதிற்றுப்பத்து பாடல்களில் சேரர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளது.

The Chera
The Chera

அது மட்டுமல்லாமல் சங்க கால சேரர்களின் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளான கொல்லம் வரை இருந்தது. எனினும் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவத்தை கொடுத்ததால் அங்கு தமிழ் அழிந்தது.

 

சேரர்களின் துறைமுக நகரங்களாக முசிறி மற்றும் தொண்டி விளங்கியது. சேர மன்னர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர் இமய வரம்பன் நெடுஞ்சேரநாதன் சுமார் 58 ஆண்டுகள் இவர் அரசாட்சி செய்திருக்கிறார்.

 

சேர நாடு புவியியல் ரீதியாக இந்திய பெருங்கடல் பகுதியின் அருகில் இருந்ததால் கடல் வர்த்தகம் செழிப்பாக நடைபெற்றது. இந்திய மசாலா, மரம், முத்து, ரத்தினங்கள் போன்றவற்றை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதார்கள்.

 

பதிற்றுப்பத்து நூலில் எட்டு சேர மன்னர்கள் பற்றியும், அவர்கள் ஆண்ட பகுதிகள் பற்றியும் குறிப்புகள் உள்ளது. மேலும் கரூர் அருகே உள்ள புகலூர் கல்வெட்டுக்கள் மூன்று தலைமுறை சேர மன்னர்களை குறிப்பிடுகிறது.

The Chera
The Chera

சேரர்கள் செம்பு மற்றும் ஈய நாணயங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நாணயங்கள் ரோமானியர்களால் அதிகளவு ஈர்க்கப்பட்டது. மேலும் இந்த நாணயங்கள் அமராவதி ஆற்று படுக்கையில் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.

See also  யார் இந்த சேர சோழர்களை விரட்டிய பாண்டிய மன்னன் கோச்சடையன் ரணதீரன்?

 

இவர்களின் நாணயங்களில் வில் மற்றும் அம்புச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இவர்களது பூ பனம்பூ. பனைமரம் வளைந்து, நெளியாமல் செங்குத்தாக வளர்வது போன்று நிமிர்ந்த நன்னடை கொண்டவர்களாக சேரர்கள் திகழ்ந்து இருக்கிறார்கள்.

 

சேரர்கள் இமயம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்றதை அடுத்து சேர மன்னர்களுக்கு இமயவர்மன் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. அதே போல இன்று இருக்கும் திபெத் நாட்டை வென்றதால் வானவரம்பன் என்ற பெயரும் அவர்களுக்கு உள்ளது.

 

About the Author

Brindha

Author

View All Posts
Tags: The Chera சேர மன்னர்கள்

Post navigation

Previous: கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் பற்றிய ரகசியம்..! – மெய்யாலுமா?
Next: “பிரமிக்க வைக்கும் கவிஞர் கண்ணதாசனின் தன்னம்பிக்கை வரிகள்..!” – நீங்களும் வெற்றியாளர் ஆகலாம்..

Related Stories

Koon Pandiyan
1 min read
  • அரசர்கள்

“சமணத்துக்கு பை.. பை.. சொல்லி சைவத்துக்கு மாறிய கூன் பாண்டியன்..!” – என்ன நடந்தது?

Brindha August 12, 2023
Chandragupta
1 min read
  • அரசர்கள்

“கிரேக்க ஜென்ரல் செலூகஸ்” – படையை திணறடித்த சந்திரகுப்தன்..

Brindha August 11, 2023
Battle of Thirupurambiyam
1 min read
  • அரசர்கள்

“சோழர்களின் வரலாறு பேசும் திருப்புறம்பியம் போர்..!” – எப்படி திருப்புமுனையானது..

Brindha August 8, 2023

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 1
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 2
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 3
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன? thirumoolar-history 4
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

August 5, 2025
ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்! aadi 5
  • சிறப்பு கட்டுரை

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!

August 3, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

vi
1 min read
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
1 min read
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
thirumoolar-history
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

Deepan August 5, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.