இன்றைய அறிவியல் உலகில், பல விஞானிகள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த பலவற்றை கடைச்சங்க காலத்தில், நம் சங்க தமிழர்கள் ஒரு பாடலில் கூறிவிட்டு அதை எழுதிவிட்டு, நம் தலைமுறைக்கு தந்துவிட்டு சென்றதெல்லாம் நினைக்கும் போது, தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ண வைக்கிறது!Read More
தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே இல்லாத நாளில், அறப்போர் என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட நினைத்து, சூழ்ச்சி வலை விரித்த வஞ்சகர்களை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில், அதுவும் நம் வீரம் விளைந்த தமிழ்நாட்டில்… இந்திய சுதந்திரப் போரின் முதல் முழக்கத்தை ஒருவன் எழுப்பினான். அவனின் குரல் தமிழ்நாட்டு கோட்டைகளிலும், கொத்தளங்களிலும், மலைகளிலும் காடுகளிலும் பலமாக எதிரொலித்தது. இவன் துவக்கிவைத்த சுதந்திரப்போர், இவன் பலியான பின்னும், […]Read More
ஒவ்வொரு தமிழன் மட்டும் அல்ல.. ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டியது நம் வீரத்தமிழன் பூலித்தேவனின் வரலாறு மற்றும் பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன?Read More
1.உடலை கிழித்து சஞ்சிவினி மூலிகையை உள்ளே வைத்து தைத்துவிட்டால், நமக்கு இறப்பே கிடையாது. நமக்கு சாவே வராது..என ஒரு நம்பிக்கை நம் மக்களிடையே இருக்கிறது. 2.இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்று உங்களை நான் குழப்பாமல்.. “இது உண்மை என்று தான்” இந்த வீடியோ-ல் சொல்லியிருக்கிறேன். சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன? சித்தர்கள் சொன்ன அந்த சஞ்சீவி மூலிகை எது? எங்கே இருக்கிறது?Read More
இந்தியாவில் தோல்வியே தழுவாத, தோல்வியே காணாத அரசர்களில் ராஜராஜ சோழனும் ஒருவன். பல வெற்றிகளை கண்ட ராஜராஜ சோழனின் முதல் போர் எது தெரியுமா? எதிரிகளை எரித்துக்கொன்ற ராஜராஜ சோழனின் முதல் போர்!Read More
தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலை சூழ்ந்துள்ள பொய்கள் என்னென்னெ என்பதும், இதில் ஏதாவது மர்மங்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.!Read More
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இந்த வீடீயோவை பாருங்கள்..Read More
உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அந்த நாளில் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அப்படி செய்தால் உங்களுடைய மறுநாள் எப்படி இருக்கும் என்பதும் தான் இந்த இரவு கேட்கவேண்டிய வீடியோ! இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர்.Read More