இது இன்ஸ்டாகிராம் பதிவுக்காக வேடிக்கையாக செய்யப்பட்ட பொய்யான “ஐஜி நோபல் பரிசு” ஆராய்ச்சி. உண்மை நோபல் பரிசு கிடையாது. வன விலங்குகளை அப்படி தலைகீழாக தொங்க விட்டால் அதன் உடலில் ஏதாவது மாற்றம், தாக்குதல் உண்டாகுமா என்பதைக் கண்டறிய அந்த ஆராய்ச்சி. அதுபோல நாமிபியாவில் காண்டா மிருகங்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு எடுத்துச் சென்றால் என்ன விளைவுகள் உண்டாகும் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சியை செய்து பார்த்துள்ளனர். 12 காண்டா மிருகங்களை தலைகீழாக 10 நிமிடங்களுக்குத் தொங்கிவிட்டு […]Read More
போர், கொலை, சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற வார்த்தைகளை ஒரு உருவமாக சிந்தனை செய்தால் நம் நினைவுக்கு வரும் முதல் நபர் ஹிட்லர் தான். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒரு கொடூரனாக ஹிட்லர் பதிந்து விட்டார். உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய அத்து மீறுதல்களே இதற்கு காரணம். இதையும் தாண்டி ஹிட்லர் ஒரு நல்ல மனிதாகவும், நல்ல ஆட்சியாளராகவும் இருந்ததாக அறியப்படுகிறார். அவரது கொடுங்கோல் ஆட்சி ஹிட்லரின் சில நல்ல செயல்களை மறக்கடித்து விட்டது. […]Read More
சென்னையில் இன்று பெய்த கன மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தும் மரங்கள் கீழே விழுந்தும் சேதமாயின. இந்நிலையில் சுயநினைவற்று கிடந்த ஒரு மனிதரை தனது தோள்களில் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. சத்திரம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக தனக்கு கிடைத்த செய்தியை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போனவுடன் அந்த மனிதருக்கு உயிர் இருப்பது […]Read More
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று வடதமிழகத்தில் கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னையிலும் தமிழகத்தின் மற்றும் பல மாவட்டங்களிலும் அதி கனமழை அடித்து ஊற்றியது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தும் சேதமானது. இந்நிலையில் இந்த சேதத்திற்கு காரணமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு மணி நேரத்தில் கரையை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது […]Read More
மனிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது.! அந்த இடத்தின் பெயர் ‘மரியானா ட்ரென்ச்‘. இதனை ‘சேலஞ்சர் டீப்‘ (challenger deep) என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக […]Read More
இந்தோனேசியாவின் வெஸ்ட் ஜாவா எனும் பகுதியில் நவம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிசய வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு என்பதை செய்திகளில் நாம் கேட்டிருப்போம், ஆனால் குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்கிறது என்ற செய்தி நம்மை சற்று வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவை ஓரியான்ரியானா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் […]Read More
இந்தியாவில் மாடுகளை வைத்து ஜக்கம்மா குறி சொல்கிறாள் எனக்கூறி காணிக்கை வாங்கி செல்லும் மாட்டுக்காரர்கள் இருப்பது வழக்கமே. ஆனால் இவ்வாறு காணிக்கை வாங்குவதற்கு UPI payment முறையை பயன்படுத்திய ஒரு நவீன கால மாட்டுக்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடெங்கும் உள்ள சிறு சிறு கிராமங்களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கையில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களது மொபைல் நம்பர் உடன் வங்கிக் கணக்கை இணைத்து UPI […]Read More