சாலைகள் ஒழுங்காக கட்டமைக்கப்படாததற்கு மக்கள் வீதியில் இறங்கி போராடுவது வழக்கமே. ஆனால் சாலைகளை சீரமைக்க நூதன முறையில் ஒரு போராட்டத்தை போபால் மக்கள் கையாண்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 200 மீட்டர் நீளமுள்ள சாலை ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனை சீரமைக்க மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து […]Read More
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீதம் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்றுமொழி சேர்க்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசு, அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் சட்டசபையில் 20% தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. […]Read More
நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி வாகை சூடியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களுக்கு 151 ரன்கள் எடுத்து 152 ரன்களை இலக்காக தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹரி […]Read More
உலகெங்கிலும் Mc Donalds நிறுவனத்திற்கு கோடிக் கணக்கான ஆர்டர்கள் ஒரே நாளில் வருவது வழக்கம். அந்த வகையில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை வெறும் நான்கு மணி நேரத்தில் அந்த நிறுவனத்தில் பணி புரியும் பெண் செய்து கொடுத்துள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை டிக்டாக் தளத்தில் அந்த பெண்மணி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவின் படி வெறும் நான்கு மணி நேரத்தில் 3200 பர்கர்களுக்கும் 3200 Cookie-களுக்கும் ஆர்டர் வந்துள்ளது […]Read More
சமீப காலங்களில் வித்தியாசமான பல சாதனைகளை உலகெங்கிலும் உள்ள பலரும் நிகழ்த்தி கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் “இப்படியெல்லாம் ஒரு சாதனையா !!” என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒருவர் முக கவசத்தை வைத்து உலக சாதனையை புரிந்துள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் ஒரு முக்கியமான கருவியாக இருந்து வந்தது. அந்த முக கவசத்தை வைத்தே உலக சாதனை […]Read More
பரோட்டா சூரியின் பரோட்டா காமெடியை போன்ற சம்பவம் ஒன்று சைனாவில் அரங்கேறியுள்ளது. உணவகத்தில் அளவுக்கு மீறி உணவு அருந்திய காரணத்தால் காங் என்பவரை ஒரு சைனீஸ் உணவகம் உணவகத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல உணவகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உணவு அருந்தினால் அதற்கு பரிசு தொகை ஒன்றை வழங்குவோம் என அறிவித்து உணவு போட்டிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் சைனாவின் சாங்ஷா நகரில் ஒரு உணவகத்தில் all you […]Read More
வாழ்வில் ஒரு முறையாவது பணமழை பொழியாதா என கனவு கண்டிருப்போம். ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு பாடகிக்கு அந்த சம்பவம் உண்மையில் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் பிரபல பாடகியான ஊர்வசி ரதாதியா தனக்கு கிடைத்த பணமழை பாராட்டை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். குஜராத்தில் இவரது கச்சேரியை காண பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் ஒரு ரசிகர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்த ஒரு பக்கெட் நிறைய ரூபாய் நோட்டுகளை நிரப்பி ஊர்வசி மீது மலைபோல […]Read More
திடீரென மேலே இருந்து பண மழை கொட்டி அதை அனைவரும் எடுப்பது போன்ற காட்சி ‘சிவாஜி’ திரைப்படத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை நினைவு கூறும் வகையில் ஒரு சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் அலுவலகத்திற்கு ஒரு Truck மூலம் டாலர் நோட்டுகள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும்போது truck-ன் கதவுகள் சரியாக பூட்டப் படாததால் தானாகவே திறந்து உள்ளே இருந்த சில பணப் பைகள் ரோட்டில் விழுந்துள்ளது. […]Read More
சமீபத்தில் Guinness World Record நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது biceps-ஐ வைத்து ஆப்பிள்களை ஒரு பெண் சுலபமாக உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. உலகெங்கிலும் பல்வேறு மனிதர்கள் செய்யும் பல்வேறு உலக சாதனைகளை கண்டுபிடித்து அதற்கு அங்கீகாரம் வழங்குவதே கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் வழக்கம். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல வித்தியாசமான உலக சாதனைகளை உலக நாடுகளில் வசிக்கும் […]Read More
அமெரிக்கா நாட்டின் லூடியானாவில் நடத்தப்பட்ட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 105 வயது வீராங்கனை பங்கேற்று சாதனை புரிந்துள்ளார். இவர் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில துடுக்கான இளைஞர்களே விளையாட்டு என்றால் சற்று தூரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஜூலியாவின் இந்த உலக சாதனை அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜூலியா 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் இரண்டு வினாடிகளில் கடந்து இந்த சாதனையை […]Read More