• October 22, 2024

Day: September 30, 2023

உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அவசியம் கடைபிடிக்க வேண்டிய  குறிப்புகள்..!

மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே அவர்களுக்குள் இருக்கும். அப்படி அவர்கள் வெற்றி அடைய என்னென்ன செய்ய வேண்டும். எப்படி செய்தால் வெற்றி அடையலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய முதலில் உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் வெற்றியடைய நீங்கள் அதற்கான இலக்கை வரையறுப்பது முக்கியமான ஒன்றாகும். […]Read More

‘மீன் எண்ணெய்யை நன்மைகள்’.. ஒமேகா த்ரீ யில் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஆரோக்கியத்தோடு இருக்கும் போது தான் மனிதன் எதையும் எளிதில் சமாளிக்க கூடிய சக்தியை பெறுகிறார். அப்படிப்பட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய ஒமேகா 3 மாத்திரையின் நன்மைகள் என்னென்ன, அவற்றை எடுத்துக் கொள்வதால் என்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். நம் உடலுக்கு அதிக அளவு தேவைப்படுகின்ற ஒமேகா-3 மேல் இருந்து மீன் […]Read More

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீர ஜக்கம்மாள்..!” – சிறப்புக்கள் என்ன?

வீரத்தின் தெய்வமாக விளங்கிய ஜக்கம்மா தேவியின் இயற்பெயர் ஜக்காதேவி இது தான் மருவி ஜக்கம்மா தேவி என்று மாறியது. மேலும் இந்த ஜக்கம்மாள் தேவிக்கு சகதேவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் சக என்றால் வாள் என்ற பொருள் தரும். வீரத்தின் வடிவமாக ஜக்கம்மாள் விளங்குகிறார். கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவி குத்துக்கல்லில் அருள் பாலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் இதன் மீது இரண்டு வாள்களை வைத்து வணங்கி இருக்கிறார்கள். ஜக்கம்மா தேவியின் முகத்தை தங்கத்தால் […]Read More

தமிழர்களின் வரலாற்றை பேசும் சங்க கால நூல் அகநானூறு..! – அட எவ்வளவு

தமிழர்களின் சங்க கால நூல்களைப் பற்றி அதிகமாக உங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் Deep Talk தமிழ் நேயர்கள் அனைவருக்கும் தமிழின் சிறப்பு இயல்புகள் மிக நன்றாக தெரிந்து இருக்கும். அந்த வகையில் சங்க கால நூல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பற்றி உங்களுக்கு தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவை இரண்டுமே சங்ககாலத்தை சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று தான். இனி அகநானூறு பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து […]Read More

இந்தியாவை ஆண்ட வினோத ராஜாக்கள்? – என்னென்ன செய்தார்கள் தெரியுமா?

இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டன் அரசு இந்திய வளத்தை சுரண்டி சொத்து செய்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னரே இங்கு நிறைய அரசர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் வித்தியாசமான வினோத பழக்கங்களை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஐந்து வினோதமான ராஜாக்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக நாம் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாமின் பேப்பர் வெயிட் என்ற மன்னரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். […]Read More

மனதில் உள்ளதை நிறைவேற்றும் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி..! – அதுவும் நம்

உங்கள் மனதில் நிறைவேறாத ஆசை இன்றுவரை உள்ளதா? அப்படி என்றால் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அது கட்டாயம் நிறைவேற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவசியம் போய் பார்க்க வேண்டிய மந்திர ஏரி தான் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி. இந்த ஏரியை பார்வையிட வரக்கூடிய மக்கள் இந்த ஏரியின் முன் நின்று கொண்டு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்ற வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டிக் கொள்ளும் போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாகவும் கூறி இருக்கிறார்கள். […]Read More