• July 27, 2024

Month: September 2023

உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அவசியம் கடைபிடிக்க வேண்டிய  குறிப்புகள்..!

மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே அவர்களுக்குள் இருக்கும். அப்படி அவர்கள் வெற்றி அடைய என்னென்ன செய்ய வேண்டும். எப்படி செய்தால் வெற்றி அடையலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய முதலில் உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் வெற்றியடைய நீங்கள் அதற்கான இலக்கை வரையறுப்பது முக்கியமான ஒன்றாகும். […]Read More

‘மீன் எண்ணெய்யை நன்மைகள்’.. ஒமேகா த்ரீ யில் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஆரோக்கியத்தோடு இருக்கும் போது தான் மனிதன் எதையும் எளிதில் சமாளிக்க கூடிய சக்தியை பெறுகிறார். அப்படிப்பட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய ஒமேகா 3 மாத்திரையின் நன்மைகள் என்னென்ன, அவற்றை எடுத்துக் கொள்வதால் என்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். நம் உடலுக்கு அதிக அளவு தேவைப்படுகின்ற ஒமேகா-3 மேல் இருந்து மீன் […]Read More

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீர ஜக்கம்மாள்..!” – சிறப்புக்கள் என்ன?

வீரத்தின் தெய்வமாக விளங்கிய ஜக்கம்மா தேவியின் இயற்பெயர் ஜக்காதேவி இது தான் மருவி ஜக்கம்மா தேவி என்று மாறியது. மேலும் இந்த ஜக்கம்மாள் தேவிக்கு சகதேவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் சக என்றால் வாள் என்ற பொருள் தரும். வீரத்தின் வடிவமாக ஜக்கம்மாள் விளங்குகிறார். கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவி குத்துக்கல்லில் அருள் பாலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் இதன் மீது இரண்டு வாள்களை வைத்து வணங்கி இருக்கிறார்கள். ஜக்கம்மா தேவியின் முகத்தை தங்கத்தால் […]Read More

தமிழர்களின் வரலாற்றை பேசும் சங்க கால நூல் அகநானூறு..! – அட எவ்வளவு

தமிழர்களின் சங்க கால நூல்களைப் பற்றி அதிகமாக உங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் Deep Talk தமிழ் நேயர்கள் அனைவருக்கும் தமிழின் சிறப்பு இயல்புகள் மிக நன்றாக தெரிந்து இருக்கும். அந்த வகையில் சங்க கால நூல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பற்றி உங்களுக்கு தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவை இரண்டுமே சங்ககாலத்தை சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று தான். இனி அகநானூறு பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து […]Read More

இந்தியாவை ஆண்ட வினோத ராஜாக்கள்? – என்னென்ன செய்தார்கள் தெரியுமா?

இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டன் அரசு இந்திய வளத்தை சுரண்டி சொத்து செய்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னரே இங்கு நிறைய அரசர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் வித்தியாசமான வினோத பழக்கங்களை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஐந்து வினோதமான ராஜாக்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக நாம் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாமின் பேப்பர் வெயிட் என்ற மன்னரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். […]Read More

மனதில் உள்ளதை நிறைவேற்றும் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி..! – அதுவும் நம்

உங்கள் மனதில் நிறைவேறாத ஆசை இன்றுவரை உள்ளதா? அப்படி என்றால் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அது கட்டாயம் நிறைவேற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவசியம் போய் பார்க்க வேண்டிய மந்திர ஏரி தான் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி. இந்த ஏரியை பார்வையிட வரக்கூடிய மக்கள் இந்த ஏரியின் முன் நின்று கொண்டு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்ற வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டிக் கொள்ளும் போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாகவும் கூறி இருக்கிறார்கள். […]Read More

 செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்ததா? – பகீர் தகவல்

தற்போது ஏலியன்கள் பற்றி பரவலாக மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளும் பேச்சுக்களும் பரவி வருகின்ற வேளையில் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்து விட்டதாக ஒரு விஞ்ஞானி பரபரப்பான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செவ்வாய் கிரகத்தில் வேட்டுகிரக வாசிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை தற்செயலாக நாசா நிறுவனம் கொன்று விட்டதாகவும் அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஞ்ஞானி பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிர்கா […]Read More

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா..! – சுவாரசிய தகவல்கள்..

இந்தியாவின் தேசிய பறவையாக மயில் திகழ்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் மாநில பறவையாக மரகத புறா உள்ளது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அப்படி என்ன இந்த மரகத புறாவில் என்ன சிறப்பு உள்ளது இதை ஏன்? நமது மாநில பறவையாக மாற்றினார்கள் என்பது பற்றிய சுவாரசியமான தகவல்களை பற்றி எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் மாநில பறவையான மரகத புறா ஆங்கிலத்தில் எமரால்ட் டோவ் (Emerald Dove) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் […]Read More

என்னது “ராஜா ராம் மோகன் ராய்” கல்லறை பிரிட்டனிலா? – உண்மை நிலவரம்

வரலாற்று ஆசிரியர்களால் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய் பெண் இனத்திற்கு அளப்பரிய சாதனையை செய்து சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை அடியோடு அழித்த பெருமையை பெற்றவர். ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த சமயத்தில் பழமை வாதத்தால், பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்களை அடியோடு அழிக்க புறப்பட்ட மாபெரும் சக்தியாக ராஜாராம் மோகன் ராய் இருந்தார். இந்துக்களின் பழமையான சிலை வழிபாடு மற்றும் பழமை வாத பழக்க வழக்கங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி […]Read More

 எதிரிகளை துவம்சம் செய்யும் கருங்காலி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

தற்போது மக்கள் மத்தியில் கருங்காலி மாலை பற்றிய விஷயங்கள் பல்வேறு விதத்தில் பரவி வரக்கூடிய வேளையில் கருங்காலி மாலையை அணிவதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகிறது. உண்மையில் கருங்காலிக்கு சக்தி உள்ளதா? என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். கருங்காலி மாலையை பயன்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது. ஆண், பெண் இருவரும் இந்த மாலையை பயன்படுத்தலாமா? கூடாதா? என்று நினைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஆண், பெண் இருவருமே எந்த கருங்காலி மாலையை […]Read More