பண்டைய கோயில்களில் புதைந்து இருக்கக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. சிற்பங்களில் எல்லாவிதமான செயல்களையும் வடித்துக்காட்டி இருக்கக்கூடிய திறன் படைத்த நமது முன்னோர்களின் மூளை...
சிறப்பு கட்டுரை
Brings you in-depth analysis and views on various topics.
ஏழு மலைகளை கடந்து ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பிரபலங்கள் முதற்கொண்டு சாமானிய மக்கள் வரை பாலாஜியை காணவும், தங்களது மனக்குறைகளை...
கணிதம் என்றாலே அனைவருக்கும் கசப்பு என்றுதான் கூற வேண்டும். எனினும் கணிதம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று கூறக்கூடிய அளவு அன்றாட மனிதனின்...
பொதுவாகவே கல்வெட்டுகளில் மன்னர்கள் பற்றிய விஷயமும், அவர்கள் செய்த நற்செயல்கள் பற்றிய கருத்துக்களும் அதிக அளவு இடம் பெற்று இருக்கும் என்ற கருத்தை...
இந்தியாவில் இன்றளவும் பேசப்படுகின்ற மிக முக்கியமான இதிகாசங்களில் முதல் இதிகாசமாக ராமாயணத்தை கூறலாம். இந்த ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமர் அவதாரம் எடுத்ததாக இந்து...
தூங்கா நகரான மதுரையைச் சுற்றி வரலாற்றுச் சின்னங்களுக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் அகநானூறு மற்றும் கலித்தொகை போன்ற சங்க...
1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வி தான் முதன்முறையாக இதயம் மற்றும் ரத்த ஓட்டம் பற்றி விளக்கி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான உண்மையை...
நாகரீகங்களிலேயே மிகச்சிறந்த நாகரிகமாக கருதப்பட்டு வரக்கூடிய மெசபடோபியன் நாகரீக காலத்தில் மெசபடோமிய மக்களால் வழிபட்ட கடவுளாக இருக்கும் அனுன்னாகி (Anunnaki) அந்த நாகரிகத்தில்...
உலக வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய வகையில் உலகில் இருக்கும் மனிதர்களில் பலரும் லெமூரிய வழித் தோன்றல்களாக இருக்கலாமா என்ற சந்தேகங்கள் தற்போது...
புதிய, புதிய கண்டுபிடிப்புகளை வெளிநாட்டவர்கள் நிகழ்த்தும் போது அவற்றை எண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம். எனினும் நம் நாட்டிலேயே அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு...
