உன்னை மகன் என மகிழ்ந்த மனம்தான் இன்று..எண்ணூறு திங்கள் ஆயுளுடன் மரணம் வேண்டி மனுவுடன் முதியோர் முகாமில்… உன்னைப் பெற்ற கணம்‘வெல்லம்’ எனத்...
Blog
தொலைத்ததால் மறக்க வில்லை,மனம் மறுத்ததால் மறந்து விட்டேன்; துளிகள் விழுவதால் தனிக்க இயலாது,தனிக்க நினைத்ததால் நிலைப்பது குறைவு; கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!ஆனால்...
மாறும் வாழ்க்கையிடம் மனதை விடாதே!கூறும் மூளையின் குணத்திடம் விடு!! தோல்வி உன்னை அடையும் முன்!வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்!!
மங்கையின் முன்னே மதிமயங்கி நின்றேன்!வஞ்சி அவள் நீசம் வலையினில் விழுந்தேன்!! கண்களை திறந்தே கனவுகள் கண்டேன்!கன்னியே உன்னால் நான் கவிஞனும் ஆனேன்!! எழிலுடன்...
விடியலைத் தேடி நீளும் இரவுகள்,உறங்காமல் மறைவது போல,மழைத் தேடும் மரமாக,மனம் வாடும் நேரங்களில்..விதையாக நாம் விதைத்த பாவங்களின் பலனாக,இயற்கை தரும் பாடங்களைக் கொரோனாவில்...