• October 24, 2024

Tags :Thirunallar

“அறிவியலுக்கே ஆட்டம் காட்டும் திருநள்ளாறு..!” – விடை கிடைக்காத ரகசியம்..

திருநள்ளாறு என்றாலே சனீஸ்வரனுக்கு உகந்த சரித்திரம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த கோயிலை சுற்றி பல வகையான தீர்த்தங்கள் உள்ளது. அதில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் மிக முக்கியமானவையாகும். வினைகளை தீர்க்கக்கூடிய இந்த மூன்று தீர்த்தங்களில் நீராடி விட்டு இங்கு இருக்கும் சனீஸ்வரராகிய தர்பாபாரண்யேஸ்வரரை தரிசித்து சனியனை பிரீத்தி செய்து அவரின் அருளை பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த தளத்தில் அறிவியலுக்கே தண்ணி காட்டக்கூடிய சிறப்பான சம்பவம் உள்ளது […]Read More