வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை...
Blog
இந்தியாவின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் பிபின் இராவத் இன்று குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின்...
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அதனை வளர்ப்பவர்கள் அளவுக்கு மீறிய பாசத்தை வைத்திருப்பர். அப்படி வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல பூனையைப் பற்றிய...
மகிழ்ச்சியான வாழ்க்கை தான் அத்தனை பேரின் ஆசையாக இருக்கும். ஆனால் கவலைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என சோகங்கள் எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து விடுகின்றன. இருந்தாலும் அவற்றை சமாளித்து வாழ்வது தான் வாழ்க்கையின் கரு. அதை எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். 1. கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்க்கையில் எந்த விஷயத்திற்கும் கட்டுப்பாடுகள் அவசியம். ஆசை, கோபம், பணம், உணர்ச்சிகள்...
நாள்தோறும் கிரிக்கெட் விளையாட்டில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் நடைபெற்று கொண்டிருக்கும் உள்ளூர் டி20 தொடர் ஒன்றில்...
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்று நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் தனது 419-வது டெஸ்ட்...
உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 800 ஆண்டுகள் பழமையான உடல் ஒன்றை பெரு நாட்டில் தொல்லியல் வல்லுநர்கள்...
கண் திருஷ்டி உண்மையா? நம் முன்னோர்கள் எப்படி தப்பித்தார்கள்? கண் பார்வையால் ஒருவருடைய வாழ்க்கையை அழிக்க முடியுமா? அவ்வளவு சக்தி இருக்கிறதா? நம்...
சோடாவையோ குளிர்பானத்தையோ குடித்து முடித்துவிட்டு அதன் பாட்டில்களை வீட்டில் சேர்த்து வைக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால் அப்படி சோடா கேன்களை...
இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதற்கு முன் பெய்த...
