• April 10, 2024

Tags :China

“புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா செய்த அட்டகாசம்..!” – உலக நாடுகள் கண்டனம்..

இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றால் அனைவரும் அதை ஒப்புக்கொள்ள தான் செய்வார்கள். இந்த சூழ்நிலையில் நமது ஆண்டை நாடான சீனா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய தேசிய வரைபடத்தால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் நம் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது இதை தெற்கு திபெத் என்று சீனா கூறி உள்ளது இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் நேபாளம் இந்த பகுதியை தனக்கு […]Read More

அதிகம் சாப்பிட்டதால் வாடிக்கையாளருக்கு தடை விதித்த உணவகம் !!!

பரோட்டா சூரியின் பரோட்டா காமெடியை போன்ற சம்பவம் ஒன்று சைனாவில் அரங்கேறியுள்ளது. உணவகத்தில் அளவுக்கு மீறி உணவு அருந்திய காரணத்தால் காங் என்பவரை ஒரு சைனீஸ் உணவகம் உணவகத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல உணவகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உணவு அருந்தினால் அதற்கு பரிசு தொகை ஒன்றை வழங்குவோம் என அறிவித்து உணவு போட்டிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் சைனாவின் சாங்ஷா நகரில் ஒரு உணவகத்தில் all you […]Read More