• May 11, 2024

Tags :Tamil Kavithaikal

வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்

மாறும் வாழ்க்கையிடம் மனதை விடாதே!கூறும் மூளையின் குணத்திடம் விடு!! தோல்வி உன்னை அடையும் முன்!வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்!! S. Aravindhan Subramaniyan Kattumanar Kovil, CuddaloreArea of interest: Writing, Reading, Read More

உன்னால் கவிஞன் ஆனேன்!

மங்கையின் முன்னே மதிமயங்கி நின்றேன்!வஞ்சி அவள் நீசம் வலையினில் விழுந்தேன்!! கண்களை திறந்தே கனவுகள் கண்டேன்!கன்னியே உன்னால் நான் கவிஞனும் ஆனேன்!! எழிலுடன் திரியும் திருமகள் நீயோ!உன் திருமுகம் மலர நானும் மலர்ந்தேன்!!Read More

விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!

விடியலைத் தேடி நீளும் இரவுகள்,உறங்காமல் மறைவது போல,மழைத் தேடும் மரமாக,மனம் வாடும் நேரங்களில்..விதையாக நாம் விதைத்த பாவங்களின் பலனாக,இயற்கை தரும் பாடங்களைக் கொரோனாவில் காண்கிறோம்! விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!இயற்கைதனைக் காத்திடுவோம்!!Read More

பகைகள் யாவும் பதற பதற!

தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடாஅவமானங்கள் யாவும் சிதறும் மானுடா! தோல்வி யாவும் கதற கதறபகைகள் யாவும் பதற பதறமாற்றங்கள் இங்கு படர படரநரிக்கூட்டம் யாவும் மிரள மிரளபதுங்கி நின்று வேட்டையாடுடா..இங்கு ஒளிரும் உன் முயற்சிஅதற்கு இல்லை என்றும் நிகழ்ச்சிஎன்று துணிந்து நில்லடா…!Read More

அழகான தனிமை!

தனிமையில் தோன்றும் வெறுமையும்,வெறுமையில் தோன்றும் புதுமையும்,புதுமையில் தோன்றும் இனிமையும்,இனிமையில் தோன்றும் உண்மையும்,அகிலத்தை விட அழகானது!Read More

தாயின் மகிழ்ச்சியும் கண்ணீரும்!

தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது, கண்ட கனவுகள் கலைந்திட, யானை தன் குழந்தையை இழந்திட, பூமித் தாயவள் கலங்கிட, பாவம் செய்தவன் சிரித்திட, இதை வெறும் செய்தியாக மறந்திட… மனிதனின் மூளை மழுங்கியது ஏனோ!Read More