• November 17, 2023

Tags :மலட்டுத்தன்மை

 “சிறுவயதிலேயே மலட்டுத்தன்மை..!” – காரணம் லேப்டாப்..

இன்று லேப்டாப்பின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஒவ்வொருவரும் தனது பணிக்காக லேப்டாப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது அந்த லேப்டாப்பை ஆண்கள் தங்களது மடியில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவரின் மூலம் விரைவில் மலட்டு தன்மை ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்குக் காரணம் அதிக அளவு லேப்டாப்பில் இருந்து வெளி வரும் வெப்பம் மற்றும் கதிர்வீச்சானது ஆண்களின் விரைப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தி விந்தணுக்களின் அளவை குறைக்கிறதாம். பெரும்பாலும் ஐடி துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இந்த நிலை […]Read More