• November 24, 2023

Tags :agaram foundation

இந்த மனசெல்லாம் வேற யாருக்கு வரும்!

தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வரும் நடிகர் சூர்யா அவர்கள், ஓணம் தினத்தன்று மற்றொரு நல்ல காரியத்தை செய்துள்ளார். தம்முடைய திரைத் துறையினருக்கு மட்டும் நல்லது செய்யாமல், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார். அதன்படி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்! “ஈதல் இசைபட வாழ்தல்” என்பது தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும் போது அருகில் இருப்பவர்களுக்கு, ஒரு […]Read More