• September 21, 2023

Tags :Kadai Elu Vallalgal

 “கடையெழு வள்ளல்கள்” – ஓர் ஆய்வு அலசல்..

ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் தான தர்மங்களில் சிறப்பான நிலையை எட்டிய கடையெழு வள்ளல்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். அதற்கு முன்பு கடையேழு வள்ளல்கள் யார்? அவர்களின் பெயர் என்ன என்பது பற்றி பார்க்கலாம். கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஓரி, ஆய், நல்லி ஆகியோர் ஆவார். இந்த ஏழு மன்னர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மிகச் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள். […]Read More