• April 15, 2024

Tags :Vinesh Phogat

இடைநீக்கம் செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் வீராங்கனை !!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான வினேஷ் போகத் எனும் மல்யுத்த வீரர் இந்திய மல்யுத்த அமைப்பினால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதி வரை முன்னேறி சென்று காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். ஒலிம்பிக் போட்டிக்கான டோக்கியோ பயணத்தில் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் இவரை நாட்டின் மல்யுத்த அமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒழுக்கமின்மை குறித்த அறிவிப்புக்கு பதில் […]Read More