• July 27, 2024

Tags :இமயமலை

இமயமலையில் கடலா? – இந்தியா மற்றும் ஜப்பான் ஆய்வில் கண்டுபிடிப்பு..

இமயமலை இந்தியாவையும், திபெத்தையும பிரிக்கக் கூடிய ஒரு மலை தொடராக ஆசியாவில் அமைந்து உள்ளது. இமயமலை பற்றி எண்ணற்ற ரகசியங்கள் பல்வேறு வகைகளில் இன்று பேசும் பொருளாக உள்ளது. இங்கு சித்தர்கள் வசிப்பதாகவும், மிக உயர்ந்த மலைகளைக் கொண்டிருப்பதாகவும், மூலிகைகள் உள்ளதும் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அளப்பரிய சக்தியை தன்னுள் பொதிந்து வைத்திருக்கக் கூடிய இந்த மலை சிவபெருமானின் இருப்பிடமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இமயமலையை பற்றி பலரும் பல வகைகளில் பலவித ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். […]Read More

“இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்..!”- நியூஸ் செக்கர் வெளியிட்ட

இமயமலை பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் இருக்கக்கூடிய பகுதியாக திகழ்கிறது. மேலும் மனிதர்களுக்கு தெரியாத சில மர்மமான தெய்வீக தாவரங்கள் இங்கு அதிக அளவு உள்ளதாக நம்பப்படுகிறது.   அந்த வகையில் எண்ணற்ற அதிசயங்கள் புதைந்திருக்கும் இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகா மேரு மலர் என்ற பூக்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரவி வருவதோடு, இந்த மலரை பார்த்த உடனேயே ஷேர் செய்யுங்கள் இதன் மூலம் நன்மை கிடைக்கும் […]Read More