• November 17, 2023

Tags :42 குழந்தைகளை கொலை

35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம்

படிக்கும்போதே மனதை ஒழுக்கக்கூடிய இந்த குற்ற சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்மக் கொலையாக உள்ளது என்றால் அனைவருக்கும் அது வியப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் மிக கொடூர காலமாக நடந்த இந்த தொடர் கொடைகளை மூன்று பெண்கள் நடத்தினார்கள் என்றால், அது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். இவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளை திருடி, அந்த குழந்தைகளையே கேடயமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த குழந்தைகள் அனைவரையும் […]Read More