• November 16, 2023

Tags :Egypt under water city

 “கடலுக்குள் மூழ்கிய அமுன் கடவுள்..!” – இன்றும் கடலுக்குள் இருக்கும் மர்ம நகரம்..

யுகங்கள் நான்கு உள்ளது. இந்த ஒவ்வொரு யுகமும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தின் மூலம் அழிந்துள்ளது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆழிப்பேரலைகளால் ஒரு அற்புதமான நகரம் நீரில் மூழ்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் நகரம், மகாபாரதத்தில் வரும் துவாரகா நகரம், இவை எல்லாம் ஒரு காலகட்டத்தில் சீரும் சிறப்புமாக இருந்த போதும் அந்த நகரங்கள் அனைத்தும் […]Read More