• July 27, 2024

Tags :Nanguneri sampavam

 நாங்குநேரி சம்பவம்…

சக தமிழர்களும் இவர்களுக்குத் தீமை செய்வது இழிவானது. தோள் கொடுக்க வேண்டிய நேரம் இது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு.Read More

“ஐயோ…நெஞ்சு பொறுக்கவில்லையே..!” –  நாங்குநேரி சம்பவம்!

எத்தனை கோடி ஆண்டுகள் கடந்தாலும் இந்த பூமியில் ஜாதி ஆதிக்கம் தொலையாதா? என்று நெஞ்சு பதறி புலம்பக் கூடிய வகையில் நாங்குநேரியில் நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவத்தால் தமிழகமே பதறி உள்ளது என்று கூறலாம். பிஞ்சிலே இத்தகைய ஜாதி உணர்வுகள் எப்படி ஆழ ஊன்று இருக்கும் என்று தெரியாமல் அனைவரும் திக்கு முக்காட கூடிய வகையில் நடந்த சம்பவம் உள்ளது. அப்படி என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு […]Read More