• July 27, 2024

Tags :நம்பிக்கை

“வாழ்க்கையில் நம்பிக்கையை தூண்டும் பொன்மொழிகள்..!” – அவசியம் படியுங்கள்..

எடுக்கின்ற பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவியாக கருதப்படும் இந்த மனிதப் பிறவியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு இருக்கும் பட்சத்தில் தான் அவர்களது வாழ்க்கை வளமாக மாறும். இந்த சமயத்தில் எத்தகைய இடர்கள் ஏற்பட்டாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஆழமாக நீங்கள் பற்றிக் கொண்டால் கட்டாயம் அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள். அந்த வகையில் உங்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில நம்பிக்கை பொன்மொழிகளை இந்த கட்டுரையில் படித்து […]Read More

“துவண்டு இருக்கும் உன்னை தூக்கி விடும்”- நம்பிக்கை வார்த்தைகள்..!

என்னால் மட்டும் ஏனோ எதுவுமே செய்ய முடியவில்லை என்று நீங்கள் துவண்டு இருந்தால், அதற்கு காரணம் உங்கள் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான நம்பிக்கையை உங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று தான் அர்த்தம்.   உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், இது போன்ற தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகளை தினமும் நீங்கள் சொல்லி வந்தாலே போதும். கட்டாயம் முன்னேற்றம் ஏற்படும். மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்றுப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது. ஆனால் அந்த […]Read More

அட நம்பிக்கையில் இத்தனை வகைகளா?- என்னென்ன பார்ப்போமா..!

ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையோடு இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தொன்று தொட்டு அனைவரும் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த நம்பிக்கையை உளவியல் ரீதியாக எட்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். அந்த எட்டு வகையான நம்பிக்கை மட்டும் மனிதனிடம் இருந்தால் மட்டுமே அவன் வாழ்வில் ஜெயிக்க முடியும். எட்டு வகையான நம்பிக்கைகள் 1.மற்றவர்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை. 2. உங்கள் மீது நீங்கள் வைக்கும் தன்னம்பிக்கை 3. தவறான நம்பிக்கை  4.உங்கள் நடத்தையில் நம்பிக்கை  […]Read More