• July 27, 2024

Tags :Aditya L1

நிலவையும், பூமியும் செல்பி எடுத்த ஆதித்யா  L1..!” – விண்வெளியில் வீறு நடை

செப்டம்பர் இரண்டாம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆதித்யா L1 ஏவப்பட்டது.  இந்த விண்கலம் ஆனது சூரியனின் ஏற்படும் சூரிய வெடிப்பு பற்றிய நிகழ்வுகளை ஆய்வு செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதித்யா LA விண்கலம் அதன் இலக்கான லாக்ரேஞ்சு பாயின்ட் 1-க்கு தனது பயணத்தை தொடர்ந்தது. சந்திரயான் 3 வெற்றியை அடுத்து சூரியனை நோக்கி நமது பயணம் தற்போது விஸ்தரித்து உள்ளது. இது சூரியனின் குரோமோஸ்பியர் மற்றும் […]Read More

“இன்று விண்ணில் பாயும் ஆதித்யா L1..!” – சூரியனை ஆய்வு செய்யும் இந்திய

இந்தியாவைப் பொறுத்தவரை என்று விண்வெளி ஆய்வில் அனைத்து நாடுகளையும் வாய்ப்பிளக்க வைத்து ஒரு அளப்பரிய சாதனையை செய்து விட்டது. நம்மாலும் நிலவில் கோலோச்ச முடியும் என்ற நிலையை இன்று உலக நாடுகளின் மத்தியில், நிலவின் தென் பகுதியை சந்திரயான் 3 அடைந்து விக்ரம் லாண்டரை தரையிறக்கி பிரக்யானைக் கொண்டு தென்பகுதி முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் நிலவில் இருக்கக்கூடிய தனிமங்கள் பற்றிய விஷயங்களை பிரக்யான் நமக்கு சிறப்பான முறையில் படம் பிடித்து அனுப்பியது. இதனை […]Read More

“நிலவை பிடித்த இஸ்ரோவின் அடுத்த இலக்கு..!” – ஆதித்யா எல் 1..

நிலவின் தென் துருவத்தை எட்டிப் பிடித்திருக்கும் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் அளப்பரிய சாதனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த வெற்றிக்கு பிறகு அவர்களது இலக்கு சூரியன். சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 மிஷனின் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த மிஷன் ஆனது விண்ணில் ஏவப்படும் தேதி எப்போது என்று தெரியவில்லை. எனினும் பிஎஸ்எல்வி […]Read More