• November 16, 2023

Tags :AI

என்னையா சொல்றீங்க.. ஏஐ (AI) – இறந்தவர்களை பேச வைக்க முடியுமா?..

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறை தான் ஏஐ என்று அழைக்கப்படுகின்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களை உங்களோடு பேச வைக்க முடியும். இந்தத் துறை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், புதிய தொழில் நுட்பத்திற்கு சிலர் ஆதரவு அளித்து தான் வருகிறார்கள். ஆபத்தானதாக கருதப்படும் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சத்தின் மூலம் இறந்த ஒருவர் டிஜிட்டல் தளங்களில் விட்டு செல்லும் தடயங்களை வைத்து […]Read More

“எதிர்காலத்தில் மனித இனத்தை ஆளுமா? செயற்கை நுண்ணறிவு..!” – புதிய இறைத்தூதரை உருவாக

கணினியின் ஆதிக்கம் அதிகரித்து வரக்கூடிய  வேளையில்  செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தில் புனித நூல்களையும் புதிய மதங்களையும் உருவாக்க இந்த செயற்கை நுண்ணறிவு திட்டங்களை தீட்டுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.   குறிப்பாக சாட் ஜி பி டி (chat GPT) போன்ற நுண்ணறிவு செயலிகளில்  இயன்ற வேலையை திறன் பட செய்ய முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.   மனிதன் செய்கின்ற பல வேலைகளை இனி இந்த ஏ ஐ இயந்திரங்கள் தான் […]Read More