• July 27, 2024

Tags :Pragyaan Rover

“பிரக்யான் நிலவில் கண்டுபிடித்த ஜாக்பாட் தனிமங்கள்..!”- விழி பிதுங்கும் உலக நாடுகள்..

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நிலவில் எந்த ஒரு நாடுகளும் இறங்காத தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் ரோவர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனை அடுத்து இதில் இருந்த பிரக்யான் தனது வேலையை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டது. பிரக்யான் அளித்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது உலக நாடுகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளி வந்த பிரக்யான் தற்போது […]Read More

நிலவில் பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது? மெய்சிலிர்க்க வைக்கும் 14 நாட்கள்..

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வந்து சேரும் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப தற்போது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் சந்திரயான் 3-ல் இந்தியா படைத்திருக்கும் அபார வரலாற்று சிறப்புமிக்க சாதனை தான் என்று கூறலாம். இது வரை எந்த ஒரு உலக நாடும் அளப்பரிய சாதனையை செய்ய முடியவில்லை. எனவே முதலாவதாக நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்று தந்த இஸ்ரோவின் […]Read More