
இரவின் மடியில் உன்னை நினைத்தேன்
என்னைத் தேடி கண்களை விழித்தேன்
நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்
ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்
மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!
இரவின் மடியில் உன்னை நினைத்தேன்
என்னைத் தேடி கண்களை விழித்தேன்
நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்
ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்
மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!