1 thought on “வா காதல் பெருமழையில் நனையலாம்!

  1. பெண் கவிஞர்கள் ஏன் பெரும்பாலும் காதல் குறித்த கவிதைகளையே அதுவும் அதன் தோல்வி குறித்த கவிதைகளையே எழுதுகிறார்களே என்றெண்ணி வியந்ததுண்டு.நீண்ட காலத்திற்கு பிறகுநேர்மறை எண்ணங்களுடன் ஓர் படைப்பு.மனங்களின் இடைவெளியை நொறுக்கி மகிழ்ந்திருக்கத் தயாரான மங்கையை காண மகிழ்வு.தீராத காதலை நினைவில் நிறுத்திக் களமாடல் சிறப்பு

Comments are closed.