• July 27, 2024

Month: October 2023

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் – மிரளவைக்கும் ரோகிணி திரையரங்கு வரலாறு

சென்னை ரோகிணி திரையரங்கு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. ரோகிணி திரையரங்கின் திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டார். ரோகிணி திரையரங்கு, தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியான இடமாகும். 1960களில் வெளியான “அன்பே ஆரம்பம்”, “அன்பே சிவம்”, “நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற திரைப்படங்கள் ரோகிணி திரையரங்கில் வெளியாகி, வெற்றி பெற்றன. 1970களில் வெளியான “கொஞ்சம் பொறுமை”, “எங்க வீட்டுப் பிள்ளை”, “அலைகள் ஓய்வதில்லை” போன்ற திரைப்படங்களும் ரோகிணி திரையரங்கில் வெளியாகி, வெற்றி […]Read More

அமெரிக்காவில் உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோயில். அப்படியென்றால் அங்கே இருக்கும் கடவுள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் உள்ள பாப்ஸ் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் அக்டோபர் 8ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோயில், 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் ஸ்வாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானத்தில் 12,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 12 ஆண்டு […]Read More

பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் விபத்து: 10 பேர் பலி

பீகார் மாநிலம், சோனோபூர் மாவட்டத்தில், நேற்று இரவு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சோனோபூரில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த 12387 எண்ணுள்ள புது தில்லி-முசாபர்கர் விரைவுவண்டி, நேற்று இரவு 10.30 மணியளவில், சோனோபூர் மாவட்டம், ஜலான் கிராமம் அருகே, வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு மைல்கல்லில் மோதியது. இந்த விபத்தில், ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. ரயில் பயணிகள் தப்பிக்க முயன்றபோது, பலர் ரயில் பெட்டிகளிலிருந்து […]Read More

சிவாஜி கணேசன் ஆசைப்பட்ட நடிக்கமுடியாமல் போன வேடம்: தந்தை பெரியார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சிவாஜி கணேசனின் நடிப்பை மிகை நடிப்பு என்று சிலர் கூறினாலும், அவரது நடிப்பில் ஒரு தனித்துவம் இருந்தது. அவர் நடித்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே கொண்டு வந்தார். சிவாஜி கணேசன் நடித்த சுமார் 300 படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்தாலும், அவருக்கு ஒரு கனவு இருந்தது. அது […]Read More

என்னையா சொல்றீங்க.. வள்ளலார் சமஸ்கிருதம் படிக்க சொன்னாரா? –  இங்கிலீஷ் படிக்க சொன்னாரா?

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலார் பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவரது 200 வது பிறந்தநாள் விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நமது பாரதப் பிரதமர் பேசியிருந்தார். இந்த பேச்சு தான் தற்போது வைரலாக மாறி உள்ளது. இவர் பேசும்போது வள்ளலாரை பற்றி மிக சிறப்பாக கூறியிருந்தார். மேலும் எல்லா உயிர்களிடமும் அக்கறை காட்டக்கூடிய தன்மையை நினைவு கூற வேண்டும் என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி இருக்கிறார். அது […]Read More

தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் பொக்கிஷங்கள்..! –  காணாமல் போன ஹெராக்ளியன்..

இந்த உலகில் அவிழ்க்கப்படாத மர்மங்கள் நிறைய உள்ளது. இந்த மர்மங்களுக்கான விடை எந்த அறிவியலும் நமக்கு எடுத்துக் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும்.  அந்த வகையில் கடலுக்கு அடியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு அற்ற அரிய வகை பொக்கிஷங்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. மேலும் ஒரு காலத்தில் எகிப்தின் மிகப்பெரிய துறைமுகமாக இருந்த இந்த பகுதி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்த நகரமாக இருக்கலாமா? என்ற சந்தேகத்தை […]Read More

“கண் பார்வையை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி..! – மறக்காம சாப்பிடுங்க..

வாரத்தில் ஒருமுறையாவது அவசியம் ஏதாவது ஒரு கீரையை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக அதிகரிக்கும் இந்த கீரையில் உங்களுக்கு தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதால் தான் மருத்துவர்கள் கீரையை அதிக அளவு உண்ண வலியுறுத்துகிறார்கள். பொதுவாக ஆண், பெண், குழந்தை, பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் சரிவிகித உணவை சாப்பிடும் போது தான் உங்களது ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் கீரையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் […]Read More

எவராலும் வீழ்த்த முடியாத பெண் இளவரசி குத்லுன்..! – செங்கிஸ்கான் வம்சமா?

மார்க்கோபோலோ தனது புத்தகமான “ஆப்ஸ் வொண்டர்” என்ற நூலில் உலகின் சக்தி வாய்ந்த இளவரசையாக குத்லுன் என்று அழைக்கப்பட்ட பெண்ணை பற்றி மிகச் சிறப்பான செய்திகளை பகிர்ந்திருக்கிறார். இவரை மார்க்கோ போலோ ஐகியார்னே என்ற பெயரால் அழைத்திருக்கிறார். மங்கோலிய தேர்வலானது ஹங்கேரியன் எல்லைகளில் இருந்து கிழக்குச் சீனக் கடல் வரை நீண்டிருந்தது. எந்தப் பகுதியை கெங்கிஸ்தானின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்தார்கள் என அறியப்படுகிறது இவர்கள் சுமார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். […]Read More

உஷார் மக்களே… Snap chat உடைய AI Chatbot  ஏற்படும் ஆபத்து –

கணினி நாகரிகம் அதிகரித்து வருகின்ற வேலையில் இன்று ஏஐ என்று சொல்லக்கூடிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் எண்ணற்ற ஆபத்துக்களை மக்கள் சந்திக்க இருப்பதாக பல்வேறு வகைகளில் தகவல்கள் வந்துள்ளது. நேரம் என்ன ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதின் காரணத்தினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு சுருங்கிவிடலாம் என்ற எண்ணை அழை தற்போது மனிதர்களின் மத்தியில் பல்கிப் பெருகி வருகிறது. அந்த வகையில் பல்வேறு செயலிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் மக்கள் ஸ்னாப் சாட் என்ற செயலியை பெருமளவு […]Read More

உலகத்தில் இந்தியர்கள் இல்லாத நாடு எது என தெரியுமா? வாங்க பார்க்கலாம்..

இந்த உலகில் இருக்கக்கூடிய எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் ஒருவராவது இருப்பார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்ற திடுக்கிடும் ஆய்வு தகவல் தற்போது கிடைத்துள்ளது. பல நாடுகளில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் இந்தியர்கள் அப்படி எந்த நாட்டில் வசிக்கவில்லை என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. உலகில் […]Read More