• October 22, 2024

Day: September 10, 2023

இப்படி செஞ்சா பணம் கிடைக்குமா? – பணத்தை ஈர்ப்பது எப்படி.. ஜோசப் மராஃபி

மனிதன் Money யை தேடி ஓடுவதால் தான் அவனை மனிதன் என்று அழைக்கிறோமோ.. என்று எண்ணத் தோன்றும். எனினும் எந்த பணமானது மனிதனின் நன்மை மற்றும் தீமையை நிர்ணயிக்கக் கூடிய வகையில் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் அற்புத காரணி. அப்படிப்பட்ட இந்த பணத்தை எப்படி ஈர்ப்பது என்று ஜோசப் மராஃபி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதன்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்களது இருப்பு அதிகரித்து நீங்கள் கட்டாயமாக கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். மேலும் ஒரு […]Read More

“எண்ணெய் குளியல் போலவே கல் உப்பு குளியல்..!” – கிடைக்கும் அற்புத நன்மைகள்..

நாம் அன்றாடம் சாதாரண நீரில் குளிப்பதை போலவே ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததால் தான் சனி நீர் ஆடு என்ற சொற்றொடரே ஏற்பட்டது என்று கூறலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு எவ்வாறு ஆரோக்கியத்தை தருகிறதோ, அது போல நீங்கள் குளிக்கும் நீரில் கல்லுப்பு கலந்து குளித்து வந்தால் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வீட்டில் சமையல் […]Read More

 “தலையில் இரட்டை சுழி.. இருந்தால் என்ன?” – அறிவியல் சொல்லும் உண்மை..

பொதுவாகவே தலையில் ஒரு சுழி யோடு இருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள். இதையும் தாண்டி இரண்டு சுழிகளோடு இருக்கக்கூடிய நபர்களை நீங்கள் காணலாம். உலகில் நடந்த ஆய்வு அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் சுமார் ஐந்து சதவீதம் பெயருக்கு இரட்டை சுழி உள்ளதாக என்ஹெச்ஜிஆர்ஐ (NHGRI) ஆய்வுகள் தெரிவிக்கிறது. இரட்டை சுழியோடு இருக்கக்கூடியவர்கள் அதிகமாக குறும்புகள் செய்வார்கள். இவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்றெல்லாம் பேச்சுக்கள் என்றளவும் இந்த சமூகத்தில் நிலவி வருகிறது. இது உண்மையா? இந்த இரட்டை […]Read More

யார் இந்த மூசிக? உண்மையில் விநாயகர் வதம் செய்த அரக்கனா?

உலகிற்கு முதல் முதற்கடவுளாக திகழுகின்ற விநாயகர் பெருமானின் வித்தியாசமான முகத்தோற்றம் பலரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வணங்கும் தெய்வங்களின் மிக முக்கியமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். இவரை துதிக்கும்போது மூஷிக வாகன என்ற ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடாதவர்களை இல்லை எனக் கூறலாம். பொதுவாகவே எல்லா கடவுளுக்கும் ஒரு வாகனம் இருக்கும். சிவனை எடுத்துக் கொண்டால் காளையும், பெருமாளுக்கு கருடனும், சக்திக்கு சிங்கம் என பல தெய்வங்களுக்கு பல வகையான வாகனங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளது. […]Read More