• July 27, 2024

Day: September 13, 2023

“அறிவியலுக்கே ஆட்டம் காட்டும் திருநள்ளாறு..!” – விடை கிடைக்காத ரகசியம்..

திருநள்ளாறு என்றாலே சனீஸ்வரனுக்கு உகந்த சரித்திரம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த கோயிலை சுற்றி பல வகையான தீர்த்தங்கள் உள்ளது. அதில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் மிக முக்கியமானவையாகும். வினைகளை தீர்க்கக்கூடிய இந்த மூன்று தீர்த்தங்களில் நீராடி விட்டு இங்கு இருக்கும் சனீஸ்வரராகிய தர்பாபாரண்யேஸ்வரரை தரிசித்து சனியனை பிரீத்தி செய்து அவரின் அருளை பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த தளத்தில் அறிவியலுக்கே தண்ணி காட்டக்கூடிய சிறப்பான சம்பவம் உள்ளது […]Read More

நம்மிடமிருந்து வெள்ளையன் கொள்ளை அடித்த தொகை எவ்வளவு தெரியுமா? – 3,50,00,00,00,00,00,000..

கள்ளிக்கோட்டை வழியாக வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் நம்மை மெல்ல மெல்ல சுரண்டி கொள்ளை அடித்த தொகை என்ன? என தெரிந்தால் நீங்கள் மலைத்துப் போவீர்கள். அதுமட்டுமா.. அடப்பாவி என்று மனதார பல வகைகளில் சாபத்தையும் தந்து விடுவீர்கள். 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையன் நமது இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் சுரண்டி தின்றான் என்பது வரலாறு அறிந்த உண்மை. அதுமட்டுமா, நமது முன்னோர்கள் செய்து வைத்த விலை மதிப்பற்ற இந்திய கடவுளை […]Read More

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? – ஃபாலோ பண்ண வேண்டிய 10 வழிகள்..

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார்கள். எனினும் அதில் சிலர் மற்றும் வெற்றியடைந்து விடுவார்கள் பல தோல்வி அடைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அப்படி தோல்வியை தழுவக்கூடிய நபர்கள் இனி இந்த கட்டுரைகள் கூறியிருக்கும் 10 வழிகளை பயன்படுத்துவதன் மூலம் கட்டாயம் வெற்றி இலக்கை அடைவதற்கு உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இதில் முதலாவதாக நீங்கள் தவறு செய்யும் சூழ்நிலையிலும் தடுமாறாமல் இருப்பது உங்கள் மன உறுதியை எடுத்துக்காட்டும். […]Read More

உண்மையில் ஆரியர்கள் யார்? அறிவியல் சொல்லும் உண்மை என்ன..

ஆரியர் என்ற சொல்லானது சமஸ்கிருதம் மற்றும் ஈரானிய மொழியின் அடிப்படையில் அமைந்த “ஆர்ய” என்ற சொல்லில் இருந்து வந்து மருவி ஆரியர் என்று மாறி இருக்கலாம். இந்தச் சொல்லானது முதன் முதலில் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. நாசிகளின் இனவாதத்தின் காரணத்தால் இரண்டாம் உலகப்போரை அடுத்து இந்த சொல் ஒரு வெறுப்பு மிக்க சொல்லாக மாறியது. எனினும் இந்த சொல் பற்றி பலவிதமான கருத்துக்கள் என்று உலகில் நிலவி வருகிறது. இந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிக்கு […]Read More

பொய் பேசும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வரக்வேண்டுமா? – சூப்பர் டிப்ஸ்..

இன்று இருக்கும் இளம் தலைமுறை குழந்தைகளுக்கு கவன சிதறலை அதிகரிக்க கூடிய வகையில் பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் அவர்கள் வீடுகளிலும், கைகளிலும்,சமூகத்திலும் அடங்கி உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் அந்த குழந்தைகள் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு சீரிய வகையில் வளர்கிறார்களா? என்ற கவலை தற்போதைய பெற்றோர்களுக்கு அதிகமாகவே உள்ளது. மேலும் பல வகையான சீரியல்களைப் பார்த்து சிந்தனைகளை சிதைத்து இருக்கும், குழந்தைகள் சிறு வயதிலேயே பொய் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இதனை அடுத்து குழந்தைகள் பொய் […]Read More

“யார் இந்த உஸ்தாத் அகமது லஹோரி..!” – மன்னர் ஷாஜகான் இவ்வளவு சம்பளம்

உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் பற்றி உங்களிடம் அதிகமான கருத்துக்களை பகிர வேண்டிய அவசியம் இல்லை. காதலர்களின் சின்னமாக திகழும் இந்த தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டையை வடிவமைத்தவர் தான் இந்த உஸ்தாத் அகமது லஹோரி. மிகச் சிறப்பான நுணுக்கத்தோடு அழகான முறையில் கட்டிடக்கலையை வெளிப்படுத்திய காரணத்தினால் இவரை செங்கோட்டையை வடிவமைக்க மன்னர் ஷாஜகான் உத்தரவிடுகிறார். இதனை அடுத்து இவர் செங்கோட்டையை கட்டி இருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களாக திகழக்கூடிய இந்த இரண்டு கட்டிடங்களும் […]Read More

ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கும் மர்ம கோட்டை..!”- ராஜா ஜகத்பால் சிங் கோட்டை..

200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ராஜா ஜெகத்பார் சிங் கோட்டை ஆனது ராஞ்சியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் பித்தோரியா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைந்திருந்த இந்த கோட்டையில் 100 அறைகள் இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோட்டை மின்னல் தாக்குதலால் சிறிது, சிறிதாக அழிந்து அழிவின் விளிம்பில் உள்ளது. பழமையான இந்த கோட்டையானது பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அந்த காரணம் என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த […]Read More