• July 27, 2024

Day: September 3, 2023

அதிக இளநீர் குடிப்பதால் இவையெல்லாம் ஏற்படுமா? அடடா இத்தனை நாள் தெரியவில்லையே..

பொதுவாகவே இளநீர் அருந்துவது மிகவும் சிறப்பானதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளநீருக்கு திசுக்களை அதிகளவு வளர்க்கக்கூடிய தன்மை இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இளநீர் குடிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுவார்கள். மேலும் உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை குடிப்பதால் உடலுக்குள் எந்த வித தீமையும் ஏற்படாமல் நன்மை பயக்கும் உடலும் குளிமையாகும். எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட அளவே  […]Read More

ஆதித்யா L 1 திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி..!” – நிகர் ஷாஜி..

நேற்று விண்ணில் வெற்றி கரமாக சீறிப்பாய்ந்த ஆதித்யா L1 விண்கலமானது சூரியனை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி தான் நிகர் ஷாஜி. ஏற்கனவே சந்திர மண்டலத்தின் தென் துருவத்தை அடைந்து உலக அரங்கில் வரலாறு படைத்த இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில் இந்த சந்திராயான் 3 மிஷினில் பணியாற்றியவர்கள் தமிழர்கள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வரிசையில் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா L1 மிஷினில் […]Read More

யார் இந்த பகளா முகி? – இந்த தேவிக்கும் விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்..

பகளா முகி யார்? என்று இன்றும் பல பேருக்கு தெரியாது. இவரின் விசித்திர வரலாற்றை சொல்லும்போது உங்களுக்கு கட்டாயம் வியப்பு ஏற்படும்.இந்த தேவிக்கும் வேதாள விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்? இந்து சமயத்தை பொருத்தவரை பலவகையான தெய்வ வழிபாடு பல் வேறு இனங்களின் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பகளா முகி தேவியை பற்றி இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் பகளா முகி என்பதன் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சொல் […]Read More

புராண காலத்தில் விளையாடப்பட்ட சதுரங்க விளையாட்டு..! – அது தாங்க செஸ்.. ஆடலாமா..

நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எண்ணற்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். அந்த வகையில்  மனிதனுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல், மூளையை தூண்டு விடுகின்ற அற்புத ஆற்றல் படைத்த விளையாட்டாக சதுரங்க விளையாட்டு உள்ளது. இந்த சதுரங்க விளையாட்டு புராண காலத்தில் இருந்தே விளையாடப்பட்டுள்ளது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாவீர்கள். சூது ஆட்டம் என்று அழைக்கப்பட்ட தாய கட்ட ஆட்டம் தான் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களால் விளையாடப்பட்ட விளையாட்டு என்பது உங்களுக்கு […]Read More